ஜாபர்சாதிக்கின்வீட்டின்சீல்நீக்கபோட்டமனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3]. முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.
சதானந்தம்என்றகூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னைபெருங்குடியில், நானும்என்நண்பரானசதானந்தமும்நடத்திவந்த, போதைப்பொருள்தயாரிப்புதொழிற்சாலையில், வெளிநாடுகளுக்குஉணவுபொருட்கள்அனுப்பியதுதொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும்மேற்பட்டரசீதுகள்பறிமுதல்செய்யப்பட்டன.அவைஉணவுபொருட்கள்அல்ல; போதைபொருள்கடத்தியதற்கானரசீதுகள். எங்கள்கூட்டாளிகள், திருச்சிமற்றும்சென்னைபுழல்சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைசேர்ந்தஇவர்கள்தான், எங்கள்தொழிலைவிரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்குபோதைபொருள்கடத்தியதில், என்னைவிடஎன்சகோதரர்முகமதுசலீம்தான்மூளையாகசெயல்பட்டுவந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாஎன, வெளிநாட்டுதொடர்புகள்அனைத்தையும், முகமதுசலீமேகவனித்துவந்தார்.வி.சி., நிர்வாகியாகஇருந்தஅவருக்கு, தமிழகத்தில்செயல்படும்போதைப்பொருள்கடத்தல்கும்பல்களுடன்நெருங்கியதொடர்புஉள்ளது. “
கோலிவுட்தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது, ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.
பேரீச்சம்பழம்மற்றும்போதைமருந்துவியாபாரம்சேர்ந்துநடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.
போதைமருந்துவியாபாரயுக்திஎன்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவைகுறிவைக்கும்போதைமருந்துசக்திகல்–கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.
ஜாபர்சாதிக்போதைமருந்துகடத்தலில்மாட்டிக்கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024 வரைஎங்கிருந்தான்?இந்தியாபோதைமருந்துகூட்டங்களினின்றுவிடுபடுமா? (5)
15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரைஎங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.
என்.சி.பி. அதிகாரிகொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.
தொடர்புடையஅரசியல்வாதிகள்யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜாபர்சாதிக்நிரபராதிஎன்றுவாதிடும்அவனதுவக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்றுகிட்டத்தட்ட 50 கிலோசூடோபெட்ரைன்என்கிறபோதைபொருளைடெல்லிஎன்.சி.பிபறிமுதல்செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக 3 பேர்களைகைதுசெய்துஇருக்கிறார்கள். அந்த 3 பேரிடம்வாக்குமூலம்பெற்றுஅதன்அடிப்படையில்இன்று (09.03.2024) ஜாபர்சாதிக்கைகைதுசெய்திருக்கிறார்கள்[5]. அவரைபாட்டியாலாநீதிமன்றத்தில்இன்றுஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படிஆஜர்படுத்தும்போதுநாங்கள்அவருடையவழக்கறிஞர்களாகநீதிபதியிடம்இந்த 50 கிலோசூடோபெட்ரைன்என்.சி.பிசட்டத்தில்வரவில்லை, அதுபோதைப்பொருள்இல்லைஎன்றுகூறிஅவருக்குஉடனேஜாமீன்கொடுக்கவேண்டும்என்றுவாதிட்டோம். இதற்குநீதிபதி, என்.சி.பிஅதிகாரிகளிடம்விளக்கம்கேட்டார். இந்தவழக்கில்கைதானவர்களிடம்பெற்றவாக்குமூலத்தின்அடிப்படையில்கைதுசெய்திருக்கிறார்கள். ஜாபர்சாதிக்கிடம்இருந்துஎந்தஒருபோதைப்பொருளும்பறிமுதல்செய்யப்படவில்லைஎன்பதைநாங்கள்அழுத்தமாககூறினோம்.”
என்.சி.பி 15 நாள்காவல்கேட்டதற்கு 7 நாட்கள்கொடுக்கப்பட்டது:என்.சி.பிநீதிபதிஇல்லாததால், இந்தவாழ்க்கைவிசாரித்தநீதிபதிபொறுப்புநீதிபதிஎன்பதால், அவரைநாங்கள்இப்போதைக்குநீதிமன்றகாவலில்வைக்கிறோம். நீங்கள்உங்களுடையஎந்தவாதமாகஇருந்தாலும்ஜாமீன்கோரும்போதுவாதிடுங்கள். அதற்குப்பிறகுநீதிமன்றம்அவருக்குஜாமீன்கொடுக்கலாமாவேண்டாமாஎன்றுபரிசீலனைசெய்யும்என்றுகூறினார். அதுஇல்லாமல்என்.சி.பிதரப்பில் 15 நாள்காவலில்விசாரிக்கஅனுமதிகேட்டார்கள். நாங்கள்அனுமதிஅளிக்கக்கூடாதுஎன்றுகூறினோம். அவரிடம்விசாரிப்பதற்குஎதுவுமேஇல்லை, அவர்நிரபராதிஎன்றுநாங்கள்கூறினோம். அப்போதுநீதிபதி, நீங்கள்ஏழுநாள்காவல்வைத்துக்கொள்ளலாம்என்றுஎன்.சி.பிபோலீசிடம்கூறிஉத்தரவிட்டார். என்.சி.பிஅதிகாரிகள், ஜாபர்சாதிக்கின்அடிப்படைஉரிமைகளைமீறிஇருக்கிறார்கள். அவருடையகுடும்பத்தினர்வயதானபாட்டி, அவருடையமனைவி, அவருடைய 2 மைனர்மகள்கள், ஒருமகன்எனஅனைவரையும்சட்டவிரோதமாகபிடித்துவைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.
புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:
தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.
பதுங்கியது, பதுங்கியிருப்பதுஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].
யார்இந்தஜாபர்சாதிக்? – ஜாபர்சாதிக்பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].
சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது
போதைமருந்துகும்பல்களுடன்தொடர்பு, வேலைஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-02-2024-லிருந்துஆள்இருப்பதுதெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.
[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள்கடத்தல்வழக்கில்தலைமறைவாகஉள்ளஜாபர்சாதிக்கிற்குலுக்அவுட்நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.
முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)
ஹை-டெக் பிரச்சாரம் மூலம் நன்கொடை வசூலிக்கும் மோசடி: ஏமாற்றுகிறவர்கள் இப்பொழுது எல்லாம் புது புது வழிகளை யுக்திகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மொபைல் போன், கம்ப்யூட்டர் முதலியவை வந்த பிறகு, அதற்கு ஏற்றபடி தங்களது தொழிலையும் நவீனப்படுத்துகிறார்கள். அதாவது ஒரு கவர்ச்சிகரமான ஆபீஸ் போன்றவை வைத்துக்கொண்டு, அதில் பெண்களை வேலைக்கு அமைத்து, அவர்கள் மூலம் கால் சென்டர் போன்ற வைத்து, அதன் மூலமாக பலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து கடன் வாங்கி தருகிறேன், இன்சூரன்ஸ் பாலிசிக்கு உதவுகிறேன், அனாதை இல்லங்கள் முதியோர்களுக்கு நன்கொடை கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மக்களிடம் தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒரு ஐந்து-பத்து பேர்களை வலையில் விழ வைத்து விடுகிறார்கள். அவர்கள் தான் ஏமாறுகிறார்கள், ஏமாளிகளாகி விடுகிறார்கள். இவ்வாறு தான் இப்பொழுது எல்லாம் நவீன முறையில் பணம் ஏமாற்றப்படக் வருகிறது.
2019 – அம்மாஅறக்கட்டளைமோசடி: “அம்மா அறக்கட்டளை” என்று ஆதரவற்றோர் இல்லம் போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர். அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்[1]. மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்[2].
2020 – தனிநபர்கடன்பெற்றுதருவதாகமோசடி: ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திருவான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்களை தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை போட வைத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது[3]. அதனடிப்படையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட சேலத்தை தியாகராஜன் (38), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத், (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (220 ஆகிய 3 பேரை நேற்று (09.7.2020) கைது செய்தனர்[4].
2020- குறைந்தவட்டிக்குவங்கியில்கடன்வாங்கிதருவேன்என்றமோசடி: வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கவர்ச்சியாக பேசி பொது மக்களிடம் இருந்து பணத்தை மோசடி கும்பல் பறித்து உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை பறிகொடுத்து உள்ளனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்களை தங்களது போலியான கால் சென்டர்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர். இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கி கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்னர் வங்கி கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும், என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச்சொல்லுவார்கள். அந்த பண த்தை சுருட்டுவார்கள். பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி[5]. இந்த வழக்கில், சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன்(வயது 42), பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன் (44), ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்[6].
2021 – போலியானகால்சென்டரில்வேலைபார்த்தஅனுபவத்தைவைத்து, மோசடி: குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ரூ.10 ஆயிரம் வரை என்னிடமிருந்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிய வந்தது[7]. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுக்கப் பட்டது[8]. .இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது[9]. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் ஒன்றை நடத்தி, அதில் சிலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி, கடன் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது[10]. போலி கால்சென்டரை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 24), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்[11]. இவர்கள் இருவரும், இதுபோல போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி லீலைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது[12].
2023 – ரிலையன்ஸ்லைப்இன்சூரன்ஸ்பெயர்சொல்லிமோசடி: ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தொடர்பு கொண்டு, பணமோசடி செய்ததாக புகார் செய்யப் பட்டது[13]. விசாரித்ததில், போலி கால் சென்டர் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும், துரைப்பாக்கம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது[14]. தொடர் விசாரணையில், பெரும்பாக்கம் சேரன் நகரைச் சேர்ந்த முகமது ஜாவித், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்[15]. இவர், துரைப்பாக்கம் பகுதியில், போலியான ‘டெலிகாலர்’ அலுவலகம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அங்கிருந்து, போலி முகவரியில் பெறப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது[16]. அவரிடம் இருந்து மடிக்கணினி, 12 தெலைபேசிகள், 3 மொபைல் போன், 15 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
சீமானின்விளக்கம் – சாத்தானின்குழந்தைகள்என்றுஅனைத்துஇஸ்லாமிய, கிறிஸ்தவமக்களையும்நான்கூறவில்லை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்[2], “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை[3]. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார்[4]. எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா?
மதத்தைவைத்துமனிதர்களைகணக்கிடுவதுஎன்பதுஉலகவரலாற்றில்இல்லை: தொடர்ந்து சீமான் பேசியது, “தவறுஎன்றுதெரிந்தால், சுட்டிக்காட்டுவதுஎனதுகடமை. சாத்தான்என்பதுகுர்ஆன்மற்றும்பைபிலில்உள்ளது. இதைநான்கூறவில்லை. நபிகள், இயேசுகூறியுள்ளனர். சாத்தானின்செயல்களைஇந்தஆட்சியாளர்கள்செய்கின்றனர். அநீதிஇழைப்பவர்களுக்குஆதரவாகஇருப்பதுயார்? குர்ஆன்சாத்தானின்நண்பர்கள்என்றுகூறுகிறது. நான்சாத்தானின்குழந்தைகள்என்றுகூறிவிட்டேன். இதைவேண்டும்என்றால்தவறுஎன்றுகூறலாம். மதத்தைவைத்துமனிதர்களைகணக்கிடுவதுஎன்பதுஉலகவரலாற்றில்இல்லை. எல்லாவற்றையும்விடபெரியதுமொழி, இனம்தான். இங்குஉள்ளகிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்தமிழர்கள். சிறுபான்மைஎன்றுகூறினால்நான்வெறிகொண்டுவிடுவேன். யார்சிறுபான்மை? சிறுபான்மைஎன்றுஎப்படிகூறுகிறார்கள். மதம்மாறிக்கொள்ளலாம். மொழி, இனத்தைமாற்றிக்கொள்ளமுடியாது. அநீதிக்குதுணைநிற்பர்களைகூறினேன்[5]. மொத்தமாகஅனைத்துஇஸ்லாமிய, கிறிஸ்தவமக்களையும்கூறவில்லை[6]. அவர்கள்சாத்தானின்குழந்தைகள்என்றுகூறவில்லை. சாத்தானின்குழந்தைகளாகமாறிவீட்டீர்களேஎன்றுஆதங்கப்படுகிறேன். அநீதிக்குதொடர்ந்துதுணைநின்றுகொண்டுள்ளீர்கள். எனக்குபதில்சொல்லவேண்டாம். இறைவனுக்குபதில்கூறியேஆகவேண்டும்,” என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சீமான் கருத்து தொடர்பாகப் பேசிய திருமுருகன் காந்தி[7], “நாம்தமிழர்கட்சிசார்பில்நடத்தப்பட்டகூட்டத்தில், `இஸ்லாமியர்களும்கிறிஸ்துவர்களும்சாத்தானின்பிள்ளைகளாகமாறிபலஆண்டுகள்ஆகிவிட்டன’ என்றுசிறுபான்மைமக்களைக்கொச்சைப்படுத்திபேசியிருக்கிறார்சீமான். மேலும், `இந்தநாட்டில்நடைபெற்றிருக்கும்அநீதிஅக்கிரமங்களுக்குப்பெரியபொறுப்பேற்கவேண்டியதுஇஸ்லாமிய – கிறிஸ்துவமக்கள்தான்’ எனநாட்டில்நெருக்கடியைச்சந்தித்துவரும்சிறுபான்மைசமூகத்தவர்கள்மீதுஅபாண்டமாகக்குற்றம்சாட்டியிருக்கிறார். சீமானின்இந்தப்பேச்சு, நாட்டில்சிறுபான்மைசமூகத்தவர்களைஒடுக்கிவரும்பாசிசபா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்குரலாகஒலிக்கிறது. இதைமே 17 இயக்கம்வன்மையாகக்கண்டிக்கிறது. தனக்குவாக்குசெலுத்தாதஇஸ்லாமியர்களையும்கிறிஸ்துவர்களையும்சாத்தானின்பிள்ளைஎனக்கூறும்சீமான், தனக்குவாக்களிக்காதஇந்துமக்களைஎதனின்பிள்ளைஎன்றுஅழைப்பார்?,” என்று கேள்வி எழுப்பினார்[8]. மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “மணிப்பூரில்சிறுபான்மைபழங்குடிகிறிஸ்துவர்கள்மீதும், ஹரியானாவில்சிறுபான்மைஇஸ்லாமியர்கள்மீதும்ஆளும்ஒன்றிய – மாநிலபா.ஜ.கஅரசுகளின்ஒத்துழைப்புடன்ஆர்.எஸ்.எஸ்மற்றும்அதன்துணைஅமைப்புகள்வன்முறைகளைநிகழ்த்திவரும்இந்தவேளையில், ஒடுக்கும்பாசிசபயங்கரவாதிகளைக்கண்டித்தும்ஒடுக்கப்படும்சிறுபான்மைசமூகத்தவர்களுக்குஆதரவாகவும்பேசக்கூடியநேரத்தில்பாதிக்கப்பட்டசமூகங்களேகுற்றவாளியாக்கியசீமானின்பேச்சுஅரசியல்நாகரிகமற்றசெயலாகும்,” என்றார்.
தமிழகபாஜகதுணைத்தலைவர்நாராயணன்திருப்பதிஅதரித்தது: இந்து கடவுள்களை சாத்தான் என கூறும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு தற்போது சீமான் கூறியதைக் கண்டிப்பது நியாமற்ற, நேர்மையற்ற செயலாகும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ’நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி[10], “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டைக் குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?” என்றும் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை… சாத்தானுடைய அரங்கு என்றும், ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்? தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிஜேபி–எதிர்பிஜேபிஎன்றெல்லாம்சொல்வது: ஆர்எஸ்எஸின் முகமாக சீமான் இருக்கிறார் என திமுக கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜகவினர் சீமானின் கருத்தை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்டை துரைமுருகன் என்பவரும், சீமான் சொல்லியதில் எந்த தவறும் இல்லை[11], ஆனால், மக்களுக்குப் புரியும் அகையில், தெளிவாக கூறியிருக்க வேண்டும் என்று கிட்டதட்ட இதே கருத்தை வெளியிட்டுள்ளார்[12]. கம்யூனிஸ்டுகளும் இதே கோணத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை மேலே குற்ப்பிடப் பட்டது. இப்படி பிரச்சினைகளை பிஜேபி-எதிர் பிஜேபி என்றெல்லாம் விவரித்து, விவாதித்தாலும், அதிகமாக இந்துமதம் தாக்கப் பட்டு வந்த நிலையில், இப்பொழுது, கிறிஸ்தவர்-முஸ்லிம்கள் நேரிடையாக விமர்சிக்கப் பட்டுள்ளனர். விமர்சித்தவர் “செபாஸ்டியன் சைமன்” என்று சொல்லப் படுகின்ற சீமான் என்பதால், எதிர்ப்பு இந்த அளவில் இருக்கிறது. இதே, ஒரு இந்து சொல்லியிருந்தால் கைது செய்யப் பட்டிருப்பர்.
[11] தமிழ்.ஏபிபிலைவ், சாத்தானின்பிள்ளைகள்எனசீமான்கூறியதில்தவறுஇல்லை.. சப்போர்டுக்குவந்தசாட்டைதுரைமுருகன், By: அப்ரின் | Updated at : 02 Aug 2023 05:19 PM (IST); Published at : 02 Aug 2023 05:17 PM (IST)
சீமான் –இஸ்லாமியர்களுக்கும்கிறிஸ்தவர்களுக்கும்தி.மு.க. செய்தஒருநன்மையைச்சொல்லுங்கள். நான்கட்சியைகலைத்துவிட்டுப்போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கைதி.மு.க. காங்கிரசிற்குப்போடுகிறார்கள். பிறகுமாற்றம்எப்படிவரும்? எதிர்க்கட்சியாகஇருக்கும்போதுஇஸ்லாமியசிறைக்கைதிகளைவிடுதலைசெய்வதாகச்சொல்வார்கள். ஆட்சிக்குவந்தபிறகுசெய்யமாட்டார்கள். எங்களுக்குஉரிமைஇருக்கிறது, ஆதங்கம்இருக்கிறதுஎன்பதால்சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும்கிறிஸ்தவர்களுக்கும்தி.மு.க. செய்தஒருநன்மையைச்சொல்லுங்கள். நான்கட்சியைகலைத்துவிட்டுப்போகிறேன். நான்எவ்வளவோபேசியிருக்கிறேன், அதையெல்லாம்விட்டுவிட்டு, சாத்தானின்பிள்ளைகள்என்றுபேசிவிட்டாரேஎன்றுசொல்லிக்கொண்டேஇருப்பார்கள்,” என்று குறிப்பிட்டார்.
சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.
சீமான்மன்னிப்புகேட்டால்என்னஓட்டாகிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].
மதம், சாதியைவிடஎல்லாஅடையாளங்களையும்விடமொழிஇனம்தான்பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியைவிடஎல்லாஅடையாளங்களையும்விடமொழிஇனம்தான்பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்தமிழன். பெரும்பான்மைதேசியஇனத்தின்மகன். வந்தவன், போனவன்எல்லாம்சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனசொல்பவர்களைசெருப்பால்அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.
சீமான்எழுப்பியுள்ளசிலகேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:
காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை மாற்றிக் கொள்ளமுடியாது.
நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை; போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?
ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.
கம்யூனிஸ்டுகளின்எதிர்ப்புதிகைப்பாகஇருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின்நோக்கம்தெளிவானது. பா.ஜ.க. எதிர்ப்புவாக்குகள்சிதறவேண்டும். அதன்மூலம்பா.ஜ.க. அணிவெற்றிபெறவேண்டும்என்பது. இந்தச்சதிவேலைக்குஇணங்காமல்சிறுபான்மையினர்தி.மு.க. அணிக்குவாக்களிப்பதேஇவரதுஆத்திரத்திற்குக்காரணம். அதனால்தான்சாத்தானின்பிள்ளைகள்என்றுபடுமோசமானவசவுமொழியைஉதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.
தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.
மத–ஆதரவும், ஓட்டுவங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொருகலவரத்தின்பின்னணியிலும்பணவேட்டைஇருக்கும். மணிப்பூர்கலவரத்திற்கும்அதுதான்காரணம். ஆழ்ந்துபார்த்தால், மலைகளில், காடுகளில்வாழ்கிறபழங்குடிமக்கள்கிறிஸ்தவர்களாகஇருக்கிறார்கள். அவர்கள்பா.ஜ.க–விற்குவாக்குசெலுத்தமாட்டார்கள்.தரைதளத்தில்வாழும்மெய்த்திஇனமக்கள், இந்துத்துவகோட்பாட்டைஏற்கும்மக்களாகஇருக்கிறார்கள். அதனால், அங்கேபழங்குடிஇனமக்கள்சாவதைப்பற்றிஅவர்களுக்குகவலையில்லை. நமக்கும்இதுநடந்துள்ளது. ஒகிபுயலில்மீன்பிடிக்கச்சென்ற 200-க்கும்மேற்பட்டோர்இறந்துபோய்விட்டனர்.வலிமைமிக்ககடற்படையைவைத்திருக்கும்நம்நாடு, அவர்களைகாப்பாற்றவேண்டும்என்றுஎண்ணவேஇல்லை. மக்கள்போராடியும்எந்தமதிப்பும்அதற்குதரவில்லை. கடைசியாக, ‘உயிரற்றஉடலையாவதுஒப்படையுங்கள், மரியாதையானநல்லடக்கம்செய்கிறோம்’ என்றுகூடபோராடினார்கள். அப்போதுகண்டுகொள்ளவில்லை. அதற்குகாரணம், அவர்கள்அனைவரும்கிறிஸ்தவர்கள், அவர்கள்வாக்குநமக்குவரப்போவதில்லைஎன்பதால்கண்டுகொள்ளவில்லை.
சீமான்பேசிற்குஊடகங்கள்இப்பொழுதுஅதிகமுக்கியத்துவம்கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.
இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும்ஏற்றுக்கொண்டவர்கள்தேவனின்பிள்ளைகள் –ஜவாஹிருல்லாகண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில், “இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும்ஏற்றுக்கொண்டவர்கள்தேவனின்பிள்ளைகள்என்று. ஆனால்அவர்கள்சாத்தானின்குழந்தைகளாகமாறிபலஆண்டுகள்ஆகிவிட்டது.” என்றுசீமான்பேசியதுதமிழகஅரசியலில்பெரும்சர்ச்சையானது. ம.ம.கபொதுச்செயலாளர்ஜவாஹிருல்லாகண்டனம்தெரிவித்ததோடுசீமான்மன்னிப்புகேட்கவேண்டும்எனவலியுறுத்தினார். மேலும், “இந்தகயமைத்தனமானபேச்சுவன்மையானகண்டனத்துக்குஉரியது. தன்கட்சிக்குவாக்களிக்காதகாரணத்தினாலேயேகிறிஸ்தவர்களையும்முஸ்லிம்களையும்சாத்தானின்பிள்ளைகள்என்றுவர்ணிப்பதுஅநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடுஅரசியல்நேர்மையற்றசெயலுமாகும். இதைவன்மையாககண்டிக்கிறோம்,” என்றுஜவாஹிருல்லாகண்டனம்தெரிவித்தார்.
கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)
1953ல் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியது[1]: இந்தி எதிர்ப்பு பற்றி கேள்வி பட்ட நேரு அது, “அர்த்தமற்றது,” என்று ஆங்கிலத்தில் சாடினார். இதனால், திமுக பொத்க் குழுவில் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது. 1953ல் ஜூலை 13 அன்று கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் நேருவின் இந்தி திணிப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவானது. அதன் படி 15 ஆம் தேதி ரயில் மற்றும் விமானநிலையம் முற்றுகையிடப்பட்டது. அன்று டால்மியாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி கைதானார். “இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானவர்கள் இந்த நாட்டிற்கே எதிரானவர்கள்” என நேரு கண்டிக்கும் அளவுக்கு விஷயம் விவகாரமானது. இதையொட்டி ராஜாஜி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி மறியலுக்கு அவர் ஆளானார். இதே இந்தி திணிப்புக்கும் எதிராகவும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தை காட்டவும் அண்ணாவும் மத்திய அமைச்சர்கள் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதனையொட்டி மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகருக்கு எதிராக அண்ணா காலத்தில் கருப்புக் கொடிக் காட்டப்பட்டது.
1977ல் இந்திராவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் – வன்முறையில், கொலைமுயற்சியில் முடிந்தது: நேருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக அவரது மகள் இந்திராவையும் திமுக விட்டு வைக்கவில்லை. 1977ல் அவர் சென்னை வந்தபோது அவருக்கு எதிராக ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. மிசாவை எதிர்த்தும் நெருக்கடி நிலை பிரகடணத்தை எதிர்த்தும் தங்களின் எதிர்ப்பை பதிய வைக்கவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்றுதான் மதுரையில் இந்திரா திமுகவினரால் தாக்கப்பட்டார். அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ நெடுமாறன் அந்த ஆபத்தில் இருந்து இந்திராவைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அந்தச் அம்பவம் நெடுமாறன் அரசியல் வரலாற்றில் அழியாத சுவடாக பதிவானது. கருப்புக் கொடி ஆர்பாட்டம், இவ்வாறு கொலைமுயற்சி வரை சென்றதும் நிதர்சனம் ஆனது. Indira Gandhi Priyadarshini Nehru vs M. Karunanidhi, M. Muthu & Ors வழக்கு உச்சநீதி மன்ற வரை சென்றது. பிறகு, காங்கிரஸ்-திமுககூட்டணி ஏற்பட்டவுடன் மறாக்கப் பட்டது.
அட்வொகேட், சட்டம் படித்த மேதை பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது, கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது எப்படி?: மதுரையை சேர்ந்தவர் வக்கீல் பசும்பொன் பாண்டியன். இவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்[2]. இவர் தமிழக கவர்னர் ஆர். எம். ரவி குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் 22-04-2022 அன்று இரவு வக்கீல் பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர்[3]. முன்னதாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீர்நகர் காவல் நிலையத்திற்கு பசும்பொன் பாண்டியன் அழைத்துவரப்பட்டார் இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சென்ற ஜனவரி 2019ல் கூட, மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதற்கு கைது செய்யப் பட்டார்[4]. அப்பொழுதும், இதே போன்ற கலவர நிலவரம் ஏற்பட்டது[5].
தமிழகத்தில் இவை, ஏன், எப்படி நடக்கிறது, நடக்கவேண்டும், தூண்டுவது என்ன, தூண்டுகிறவர்கள், ஊக்குவிப்பவர்கள் யார்?:
பிரதம மந்திரியை இழிவு படுத்துவது, படத்தை நீக்குவது, உடைப்பது முதலியன மிகவும் கேவலமான செயல்கள்.
கவர்னரை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது, அவமரியாதை செய்வது, அவற்றை வெளிப்படையாக டிவி-தொலைக்காட்சிகளில் காட்டி ஒலி-ஒளிபரப்புவது, அடிமட்ட ஒழுன்கீனமானது[6].
ஒரு அட்வொகேட் அவ்வாறு செய்வது, எத்தகைய கீழ்த்தரமான வேலைகளீலும் இறங்கத் தயயாராக இருக்கின்றனர் என்று தெரிகிறது.
தமிழகத்தில், அவொகேட், பி.எல், வழக்கறிஞர் என்றெல்லாம் சொல்லிக் ஒள்பவர்கள் பல குற்றங்கள், ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள் முதல்யவற்றில் ஈடுபடுவதும் நோக்கத் தக்கது.
உள்துறை அமைச்சர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவது, “திரும்பி போ” என்றெல்லாம் கத்துவது, மிக்க அநாகரிகமான, ஜனநாயகமில்லாத, காட்டுமிராண்டித் தனமானது.
இருப்பினும், இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன, போலீஸாரும் அனுமதித்து, வேடிக்கைப் பார்ப்பது போல விடியோக்கள் / செய்திகள் காண்பிக்கப் படுகின்றன.
கொம்புகள் முதலியவை கொண்டுவருவதைத் தடுக்காமல், அவற்றை தூக்கியெறியும் போது, பிடித்துக் கொள்வது, கீழே விழுந்ததைக் கொண்டு வருவது முதலியனவும், மிக்க அவமரியாதையான, கீழ்த்தரமான செயலை செய்வது போலிருக்கிறது.
ஒரு படி சென்றால், அடிக்க செல்வார்கள், அதுவும் நிகழ்வேறும் என்ற நிலை உருவாகிறது.
கடந்த 50-60 வருடங்களாக திராவிட பாரம்பரியம், திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசி வருகின்ற திக-திமுக போன்ற திராவிடக் கட்சியினர்களிடமிருந்து தான் இவை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதே போல, மாணவ-மாணவியர்களின் ஒழுங்கினங்களும் வீடியோக்கள் மூலம் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம், திருவள்ளுவர், திருக்குறள் என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பொழுது, குறளைப் போற்றும் இவர்கள் இத்தகைய குற்றங்கள், அநாகரிகங்கள் முத்லியவற்றில் எவ்வாறு ஈடுபடுவர் என்று தெரியவில்லை.
முதலில், இவர்களையெல்லாம், மனோதத்துவ முறையில் சோதித்து, ஒழுங்காகும் வரையில், விலக்கி வைக்க வேண்டும், அப்பொழுது தான் சமுதாயம் உருப்படும். இல்லையென்றால், இவற்றைப் பார்த்து, மற்றவர்களும் இதே மாதிரியான ஒழுங்கீனங்களில் ஈடுபடுவர், அவற்றைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.
[1] The first PM welcomed by DMK’s black flags was Nehru in 1953. It was the Dravidian party’s response to Nehru’s remark that the anti-Hindi agitations were “non-sense” protests. An executive committee meeting of DMK party on July 13, 1953, resolved that the party would block trains to protest Nehru’s “derogatory” remarks against the anti-Hindi protests and wave black flags to Nehru when he next visits Tamil Nadu. Many DMK leaders and cadre were arrested and jailed when they blocked trains on July 15, 1953. M Karunanidhi, who reportedly blocked a train at Dalmiapuram in Tiruchy district, was among them. When Nehru visited Tamil Nadu a few months later, there were only very less number of DMK cadre outside the prisons and they managed to wave black flags to Nehru and get arrested.
[2] தினத்தந்தி, அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 23, 11:35 PM.
[6] Advocate S Pasumpon for Pandian, general secretary of Anna Dravida Makkal Munnetra Kazhagam, was arrested by police in Madurai his alleged provocative speech and derogatory comments against governor RN Ravi in a YouTube video. Police said that in a video interview to a private media channel on February 4, 2022 and uploaded in YouTube, the Dravidian outfit leader made several unsavoury, obscene and insulting remarks and threats against governor R N Ravi. He targeted the governor for returning the anti-NEET bill seeking exemption for Tamil Nadu from the test. It was also alleged to be provocative with intent to promote enmity and creating disharmony among the public. A case was registered at Karimedu police station against Pandian under IPC sections 294 (b), 504, 505 (2), and 153 (A). Condemning the arrest VCK leader Thol Thirumavalavan and INL have asked the government to release him. “Various BJP and right wing leaders have been making comments with the intent to promote enmity between religious groups but no action has been taken against any of them,” alleged INL state secretary Haji Rafeeq.
Times of Indiia, Dravidian outfit leader arrested in Madurai for provocative speech, remarks against TN governor, Sukshma Ramakrishnan / TNN / Apr 24, 2022, 20:00 IST.
கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (2)
கவர்னர் ‘கான்வாய்‘ வாகனங்கள்அனைத்தும்சென்றபின், காவல்துறைவாகனங்கள்மீதுதான்சிலகொடிகள்விழுந்தன: திருவாரூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள், காலை 9:50க்கு ஏ.வி.சி., கல்லுாரியை கடந்து சென்றன. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், கவர்னரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். சிலர் கொடிகளை சாலையில் வீசினர். கவர்னர் ‘கான்வாய்’ வாகனங்கள் அனைத்தும் சென்ற பின், காவல் துறை வாகனங்கள் மீது தான் சில கொடிகள் விழுந்தன. உடனடியாக கொடிகள் அகற்றப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர், என்று தமிழக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. “கவர்னர்பாதுகாப்புக்கு, மத்தியமண்டலஐ.ஜி., பாலகிருஷ்ணன்தலைமையில், இரண்டுடி.ஐ.ஜி.,க்கள், ஆறுஎஸ்.பி.,க்கள்என, 1,200க்கும்மேற்பட்டபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபடுத்தப்பட்டனர். கவர்னரின்பாதுகாப்புவாகனங்கள்மீதுகற்கள், கொடிகள்வீசியதாககூறப்படுவதில், எந்தஉண்மையும்இல்லை. ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள், கவர்னரின்வாகனங்கள்சென்றநிலையில், போலீசாருடன்வாக்குவாதம்செய்து, பிளாஸ்டிக்குழாய்களில்கட்டப்பட்டுஇருந்தகொடிகளைவீசிஎறிந்தனர்என்பதுதான்உண்மை,” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
20-04-2022 – நிருபர்களிடம்அண்ணாமலைகூறியதாவது[1]: தாங்கள் அரசியல் செய்யவில்லை என்ற்ய் விளக்கம் அளித்தார்[2], “கவர்னரின்பாதுகாப்புவாகனத்தில்கொடிகள்வீசப்பட்டனவா? இல்லையா? என்பதுகுறித்துஎனதுடுவிட்டர்பதிவில்நான்வெளியிட்டுள்ளவீடியோவைபார்த்தால்தெரியும்……… போராட்டக்காரர்களைகவர்னர்பயணித்தசாலையோரம்காவல்துறைஅனுமதித்ததேதவறு. இதுகுறித்துகாவல்துறையின்அதிகாரப்பூர்வஅறிக்கைமற்றும்சட்டசபையில்முதல்–அமைச்சர்மு.க.ஸ்டாலினின்கருத்துஏற்றுக்கொள்ளும்வகையில்இல்லை.வருகிற 24-ந்தேதிமத்தியஉள்துறைமந்திரிஅமித்ஷாபுதுச்சேரிவருகிறார். அப்போது, கவர்னரின்பாதுகாப்புகுளறுபடிகள்குறித்தமனுஅளிக்கப்படும்” அண்ணாமலை, மேலும், “……எனவே, ஆளுநரிடம்தமிழகமுதல்வர்மன்னிப்புக்கேட்கவேண்டும். அல்லதுபதவிவிலகவேண்டும்……..,” என்றும் கூறியுள்ளார்[3]. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்[4]. ஸ்டாலின்,
கொடி, கொடிகம்புகள்வீசியவர்கள்மீதுதேசத்துரோகவழக்குப்பதிவுசெய்யக்கோரிதமிழ்நாடுஆளுனரின்பாதுகாப்புஅதிகாரிதமிழ்நாடுடிஜிபியிடம்புகார்: மயிலாடுதுறையில் 19-04-2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுனரின் கான்வாய் மீது கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரியான விஷ்வேஷ் பி. சாஸ்திரி, தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்[5]. விஷ்வேஷ் பி. சாஸ்திரி கூற்றுப்படி, போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கை ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் இருந்தது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன்படி அதாவது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுனரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்[6]. எஸ்விசி கல்லூரி அருகே திரண்டிருந்த போராட்டக்காரர்கள், ஆளுனரின் கான்வாய் கடந்து செல்வதை கண்டு ஆக்ரோஷமடைந்து, காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி முன்னேறி முயன்றனர். ஆனால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆளுனர் கான்வாய் மீது கொடிகள், கொடி கம்புகள் போன்றவற்றை தூக்கியெறிய தொடங்கினர். ஆளுனர் மற்றும் அவர் கான்வாய் எந்த பாதிப்பும் இன்றி கடந்து சென்றுவிட்டது என தெரிவித்தார்[7]. “இந்தஅரசு, ஆர்ப்பாட்டம்நடத்தியவர்களைதடுத்திருக்கிறது. ஆளுநர்மீதுசிறுதூசுகூடவிழாதவாறுமிகவும்பாதுகாப்பாகஅழைத்துச்சென்றிருக்கிறது[8]. அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள்கைதுசெய்யப்பட்டு, விசாரணையும்மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல்சட்டபதவியில்இருப்பவர்களைக்காப்பாற்றிட, அவர்களுக்குரியபாதுகாப்பைஅளித்திட, இந்தஅரசுக்குபொறுப்பிருக்கிறது,” என்று கூறினார். ஸ்டாலின் விளக்கம் அளித்து அமையாக உள்ளது.
கருப்புக் கொடி காட்டுவது, கற்கள் வீசுவது, கொடி கொம்புக்கள் வைத்துத் தாக்குவது, வன்முறையில் ஈடுபடுவது: என்பதெல்லாம் 1950களிலிருந்து, திக-திமுகவினர், கம்யூனிஸ்டுகள் மற்ற கருப்பு-சிகப்பு பரிவாரங்கள் செய்து வருகின்றன. இப்பொழுது விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் பரிவாரங்கள், திக-உதிரிகள் என்று பற்பல கும்பல்கள் உள்ளன. ஆனால், போராட்டம், ஆர்பாட்டம் கலவரம் செய்ய வேண்டும் என்றால் கும்பலாக சேர்ந்து கொள்வர், வந்துவிடுவர். அந்த முறையினையும் கவனிக்க வேண்டும். இப்பொழுது திராவிட மாடல் பேசப் படுவதால், இதுவும் அதில் அடங்கும். வன்முறையினை உண்டாக்கி பலன் பெறுதல் என்பது அவர்களுக்கு கை வந்த கலை. இப்பொழுது, ஊடகங்களையும் அடிமையாக்கி, செய்திகளை பிரச்சாரங்களாக, விளம்பரங்களாக, சாதாரண அரைத்த மாவை அரைக்கும் போக்கிலகுள்ளன. ஸ்டாலினுக்கு முன்னுரிமை கொடுத்து, செய்திகள் வெளியிடுவது, மற்றபடி இந்தியாவில் என்ன முக்கியமான நிகழ்வு நடந்தாலும், அதப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது என்ற ரீதியில் இயக்கப் பட்டு வருகின்றன. இங்கிலாந்து பிரதமரின் விஜயம் கூட அவர்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லை. துபாய் பயணத்தைப் பற்றி விவரித்து 24×7 முறையில் செயல்பட்டவை, இப்பொழுது தூங்கி விட்டன போலும்.
[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், டி.ஜி.பி–யிடம்தமிழகஆளுனர்தரப்புபுகார்: ‘கருப்புக்கொடிகாட்டியோர்மீதுதேசத்துரோகவழக்குபதிவுசெய்க, Written by WebDesk, April 20, 2022 9:44:34 am
[6] இச்சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன.
கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத்திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (1)
மத்திய அரசியல்தலைவர்கள், பிரதமமந்திரி முதலியோரை எதிர்ப்பது, கொல்வது தமிழகத்தில் நடந்துள்ள செயல்களாக இருக்கின்றன: காமராஜரை மிரட்டியது, பக்தவட்சலத்தைத் தாக்க திட்டமிட்டது, இந்திரகாந்தியைத் தாக்கியது ( The attack on Indira Gandhi by DMK men during her visit to Madurai on October 29, 1977, உண்மையில் கொலை செய்ய திட்டம் போட்டது[1]), எம்ஜிஆரை தூஷித்தது, ஜெயலலிதாவைத் தாக்கியது என்பதெல்லாம் தமிழகத்தில் நடந்த உண்மையான நிகழ்ச்சிகளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமந்திரியையே / . ராஜிவ் காந்தியை இங்குதான் குண்டுவெடித்து கொலைசெய்துள்ளனர். அந்த கொலையாளிகளுக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர். மோடி-எதிர்ப்பு, மோடி-துவேசம் என்பதனை கொள்கையாகக் கொண்டு, அதனை கருணாநிதி மூலமே வெளிப்படுத்தியுள்ளனர். இப்பொழுது, அதே மிரட்டும் வன்முறை மூலம் ஆளுனரை மிரட்டப் பார்க்கின்றனர். பிரதம மந்திரி படம் வைக்கக் கூடாது என்று திமுகவினர் வெளிப்படையாக தேசவிரோதத்தை வளர்த்து வருகிறார்கள். இதை ஏதோ பெரிய வீரதீர செயலாக நினைக்கின்றனர். ஏனெனில், போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. முதலமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இவையெல்லாம் மேன்மேலும் வன்முறைக்குத் தான் வழி வகுக்கும்.
19-04-2022 கவர்னர்மயிலாடுதுறைவருகை: தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஞானரத யாத்திரை ஒன்று கடந்த 19 ஆம் தேதி கிளம்பியது[2]. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்[3]. அப்பொழுது திகவினர், ஆதீனம் அவரி வரழைக்கக் கூடாது என்று எதிர்த்து செய்திகள் வெளியிட்டு ஆர்பாட்டம் செய்தனர்[4]. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த அராஜகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தி.க.,வை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்[5]. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்[6]. அங்கிருந்து, தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்தார். தமிழக பா.ஜ., துணை தலைவர் முருகானந்தம் தலைமையில், அக்கட்சியினர் வரவேற்றனர்.
தருமபுரம்ஆதினம்விழாவில் கலந்து கொண்டது: தருமபுரம் ஆதினம் சார்பில், கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம், கவர்னர் ஆசி பெற்றார். மடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, கவர்னர் திறந்து வைத்தார். அங்கிருந்த பழங்கால ஓலைச்சுவடிகள், கலைப் பொருட்கள், இசைக் கருவிகளை பார்வையிட்டார். பின், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லுாரியின் பவள விழா கலை அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆதீனம் சார்பில் அவருக்கு, நடராஜர் உருவச்சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில், தருமபுரம் ஆதீனம் பேசியதாவது: “கவர்னர்பெயர்ரவி. ரவிஎன்றால்சூரியன். தமிழகத்தைஆள்பவர்களின்சின்னம்சூரியன். தமிழகத்தில்இரண்டுசூரியன்கள்உள்ளதுதெய்வச்செயல். கால்நடைகளைசரியாகபராமரிக்காததால்தான்கொரோனாபோன்றகொடியநோய்களுக்குஆளாகிஉள்ளோம். பள்ளிகளில்நீதிபோதனைவகுப்புகளைநீக்கியதால்தான்பண்பாடுமற்றும்கலாசாரம்சீர்கெட்டுஉள்ளது. அதனால், கல்விநிலையங்களில்மீண்டும்நீதிபோதனைவகுப்புகளைதுவங்கவேண்டும்,: இவ்வாறு ஆதீனம் பேசினார்.
கவர்னர்ரவிபேசியதாவது: “இந்தபுனிதஇடத்திற்குவரவாய்ப்பளித்தகுருமகாசன்னிதானத்திற்குநன்றி. இங்குவந்தபின்தான், நான்உண்மையானஇந்தியன்என்றஉணர்வுஏற்படுகிறது. குருமகாசன்னிதானம்சமயம்சார்ந்தபல்வேறுபணிகள்மட்டுமன்றி, நாட்டுமக்களுக்குபல்வேறுபணிகளையும்செய்துவருகிறார். கொரோனா, பூகம்பம், கார்கில்போர்போன்றசமயங்களில்நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும்நிறையஉதவிகளைசெய்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில்அதாவது 2047ல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பதுறைகளில்மட்டுமல்லாது, ஆன்மிகவளர்ச்சியிலும், இந்தியாமுதலிடம்வகிக்கும். உலகமக்கள்மக்கள்அனைவரும், தினமும்பல்வேறுபிரச்னைகளைசந்தித்துவருகின்றனர். நாகரிகம், கலாசாரம், கல்வி, நீதிபோதனைகள், பண்பாடுஆகியவற்றால்மட்டுமே, இதற்குதீர்வுகிடைக்கும். மதத்தால், மொழியால், உணர்வால்இந்தியர்கள்பிரிந்துஇருந்தாலும், அனைவரும்ஒரேகுடும்பம்,” இவ்வாறு அவர் பேசினார். பின், தெலுங்கானாவில் நடக்கும் புஷ்கரம் விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரையை, கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை ஒட்டி, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தலைமையில், 2,௦௦௦ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கல்வீச்சு, கொடி கொம்புகள் வீச்சு: விழா முடிந்ததும், திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சென்ற கவர்னர், 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். திருக்கடையூரில் இருந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு கவர்னர் ரவி சென்ற வழியில், மன்னம்பந்தல் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கவர்னர் பயணித்த கார் மீதும், உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் கார்கள் மீதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு கொடிகளையும், கற்களையும் வீசினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை, போலீசார் கைது செய்தனர்.
முரண்பட்ட அறிக்கைகள், புகார்கள்: கவர்னருக்கு எதிராக போராட நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பது தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் போலீசார் எடுக்காமல், ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்து கொடுத்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரும்பினார். சிதம்பரம், திருக்கடையூர், தருமபுரம் என, மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-04-2022) பயணத்தை முடித்து, 21-04-2022 அன்று பகல், 2:௦௦ மணிக்கு, கவர்னர் சென்னை திரும்பினார். ‘கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என, டி.ஜி.பி., தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “கவர்னர்ரவி, நேற்றுகாலை, 7:50 மணிக்கு, கடலுார்மாவட்டம், சிதம்பரம்அண்ணாமலைவிருந்தினர்மாளிகையில்இருந்துபுறப்பட்டு, 8:30 மணிக்குமயிலாடுதுறை, ஆணைக்காரன்சத்திரம், கொள்ளிடம்சோதனைசாவடிக்குவந்தடைந்தார். பின், திருக்கடையூர்அமிர்தகடேஸ்வரர்கோவிலில்சுவாமிதரிசனம்செய்தார். பின், தருமபுரம்ஆதீனத்தைசந்திக்கபுறப்பட்டார்.கவர்னர்வருகைக்குஎதிர்ப்புதெரிவித்து, மார்க்சிஸ்ட்கம்யூ., மாவட்டசெயலர்சீனிவாசன்உள்ளிட்ட, 73 பேர், ஏ.வி.சி., கல்லுாரிஎதிரேவடகரைசாலையில்கறுப்புகொடியுடன்ஆர்ப்பாட்டம்செய்தனர்”.
[1] இந்திரா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி, மதுரைமுத்து என்று 9 பேர் மீது வழக்குத் தொடுத்து, பிறகு, அரசியல் கூட்டணி போன்ற விவகாரங்களால் 1977ல் அமுக்கப் பட்டு விட்டது.
[2] பிபிசி தமிழ், தமிழ்நாடுஆளுநர்ஆர்.என்.ரவிமீதுதாக்குதல்நடத்தப்பட்டதா? போராட்டம்நடத்தியவர்கள்என்னசொல்கிறார்கள்?, ஆ. விஜயானந்த், 20 ஏப்ரல் 2022