சித்தமருத்துவர்பாலியல்சிகிச்சைகொடுத்தது– ஓரினசேர்க்கையில்ஈடுபட்டது, சுன்னத் செய்தது, நோயாளிகளைக்கொன்றது, மனிதமாமிசம்சாப்பிட்டது, உடல்பாகங்களைப்புதைத்தது! (3)
நவ.13-ம்தேதிமுதல்காணவில்லைஎனநவ.15-ம்தேதிபுகார்அளித்தபாட்டி: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி 2 இளைஞர்களை மருள்-ஊமத்தை மருந்து கொடுத்து கொன்றுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் 26-11-2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பத்மினி (65) என்பவர் தனது பேரன் அசோக்ராஜை (27) நவ.13-ம் தேதி முதல் காணவில்லை என நவ.15-ம் தேதி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அசோக்ராஜின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், அசோக்ராஜ் எழுதியதாக, பத்மினிக்கு நவ.16-ம் தேதி வந்த கடிதம் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
இந்தியதண்டனைச்சட்டம் 302, 307, 201 ஆகியப்பிரிவுகளின்கீழ்வழக்குபதிவு: இதையடுத்து, நவ.19-ம் தேதி சோழபுரத்தைச் சேர்ந்த சித்த வைத்தியரான தங்கையன் மகன் கேசவமூர்த்தி (47) என்பவரை கைது செய்து விசாரித்ததில், காணாமல்போன அசோக்ராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கேசவமூர்த்தி மீது கொலை செய்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் – இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் – வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். குறிப்பாக, இளைஞர்களுக்கு போதையை தூண்டும் மருள்-ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதால், ஆத்திரமடைந்த கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.
பிரச்சினைக்குரியநோயாளிமருத்துவனாகமாறியது: இந்த விசாரணையில், கேசவமூர்த்தி தன்பாலின உறவு பழக்கம் உடையவர் என்பதும். இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி குழந்தையின்மையால் இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. பிரச்சினை குழந்தையின்மையா, ஆண்மையின்மையா, ஓரின சேர்க்கையா என்று பலவித கேள்விகள் எழுகின்றன. மேலும், சென்னையில் கட்டிடப்பணி செய்து வந்த இவர், நாட்டுவைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி, அவரிடம், சில விவரங்களை தெரிந்துகொண்டு, சோழபுரத்தில் நாட்டு வைத்தியம் செய்து வந்துள்ளார். அதாவது, பிரச்சினைக்குரியவரே மருத்துவராகி, சிகிச்சைகளில் ஈடுபட்டது தெரிகிறது. பிறகு, இவனை “சித்த” வைத்தியன் என்று ஏன் குறிப்பிடப் படுகிறான் என்று தெரியவில்லை. சித்த வைத்தியத்தில் “சுன்னத்” செய்யக் கற்றுக் கொடுக்கப் படுகிறதா என்று தெரியவில்லை. பொதுவாக, பெரிய வியாதிகாரன் பாதி வைத்தியனாகவும் இருப்பான். ஏனெனில், நோய் உபாதை, மருந்து, சிகிச்சை என்று அலைந்து அவஸ்தை படும் பொழுது, எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்கிறான். மேலும் இக்காலத்தில், ஒவ்வொன்றுக்கும் சோதனை என்று பரிசோதிக்கின்றனர். அதன் மூலமும் – சோதனைக் கூட அறிக்கை – விவரங்கள் தெரிய வருகின்றன. ரத்தம், கபம், சிறுநீர், விந்து எண்ணிக்கை என சோதனை மூலம் அதிகமான விவரங்கள் தெரிய வருகின்றன.
காணாமல்போனஉடல்பாகங்கள்: இந்நிலையில், அசோக்ராஜ் நவ.13-ம் தேதி இரவு வழக்கம்போல கேசவமூர்த்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு போதை மூலிகை மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் அவர் மயங்கினார். அசோக் ராஜனை வெட்டிக் கொலைசெய்திருக்கிறான். பின்னர் இதயம், கிட்னி, நுரையீரல் போன்ற உறுப்புகளை வெட்டி எடுத்து, சமைத்துச் சாப்பிட்டிருக்கிறான். மிச்சமிருந்த உடலை, வீட்டுக்குப் பின்புறமுள்ள பாத்ரூமில் குழி தோண்டிப் புதைத்துவிட்டான். “அசோக் ராஜ் உடலின் பாகங்கள் இதயம், மூளை போன்றவை மாயமாகி இருக்கின்றன[1]. உள்ளுறுப்புகள் எடுத்த பின் சதைப் பகுதியை மட்டுமே உடற்கூறு செய்து மருத்துவர்கள் வழங்கினர்[2]. மாயமான உடல் பாகங்கள் எங்கே என்ற கேள்வி உறவினர்கள் மத்தியில் எழுகிறது. எனவே, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உடல் பாகங்களை நாட்டு வைத்தியர் என்ன செய்தார் என தெளிவுபடுத்த வேண்டும் ” என்றார்.
முகமதுஅனாஸும்திருமணம்செய்யமுயற்சித்தபோது, கொலைசெய்யப்பட்டது: பின்னர், அசோக்ராஜை கொலை செய்து உடல்பாகங்களை தனித்தனியே வெட்டி வீட்டின் பின்புறம் கழிப்பறை மற்றும் வீட்டில் மூலிகைச் செடி வளர்க்கும் இடங்களில் புதைத்துள்ளதாக, அவர் கூறியதன்பேரில், நவ.19-ம் தேதி வருவாய்த் துறையினர் முன்னிலையில் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, அசோக்ராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று, 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன தமிமுன் அன்சாரியின் மகனான முகமது அனாஸும், கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முகமது அனாஸும் திருமணம் செய்ய முயற்சித்த போது, அவருக்கும் மருள் ஊமத்தை மூலிகைப் பொடியை கொடுத்து, கொலை செய்து, தனது வீட்டின் பின்புறம் புதைத்ததாகவும் சிறிது நாட்களுக்கு பிறகு புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாடு பகுதியில் வீசி விட்டதாகவும்[3], அதன் தாடை எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்துள்ளதாகவும் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்[4].
பொக்லைன் வைத்து சுவரை இடித்தது….
குழி நோண்டி எலும்பு பாகங்களை எடுத்தது…
எலும்புத் துண்டங்களை அட்டைப் பெட்டிகளில் போலீஸார் எடுத்துச் செல்வது…..
செக்ஸ்குற்றங்கள்அதிகமாகுவதேன்?: இதையடுத்து, அவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, கேசவமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை தோண்டி ஆய்வு செய்ததில், வேறு தடயம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனது தோல்வியுற்ற தாம்பத்திய வாழ்க்கை, ஓரின சேர்க்கை பழக்கம், செகச்-மருந்து தயாரிப்பு, சுன்னத் செய்யும் கலை, முதலியவை இவன் செக்ஸ்-வியாதி, மருத்துவம், ஆலோசனை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், தேவையில்லாமல், மேனாட்டு தீயபழக்கங்களை, இந்திய சினிமாக்களில் அறிமுகப் படுத்தி, அத்தகைய ஒவ்வாத செயல்பாடுகளை சித்தரித்துக் காட்டி வருகின்றனர். இதனை பார்த்து-பார்த்து மனங்களை வக்கிரமாக்கிக் கொண்டு, இவனைப் போன்றவர்கள், இத்தகைய உறவுகளில் ஈடுபடலாம். அத்தகைய குற்றங்களும் பெருகலாம்.
கசாப்புக்கடைகத்திகள்முதல்அறுவைசிகிச்சை / சர்ஜிகல்பிளேட்வரைகண்டெடுத்தது: பிணத்தை அறுக்க, வெட்ட யாதாவது கருவிகளை உபயோகித்தானா என்று, போலீஸார் சோதனையிட்டனர்[5]. அப்பொழுது, மருத்துவர் ஆப்பரேஷனில் உபயோகப் படுத்தும் சில கருவிகள் கிடைத்துள்ளன[6]. பலவகை கத்திகள் சிறியது முதல் பெரியது வரை கிடைத்தன[7]. கேசவமூர்த்தியின் வீட்டிலிருந்து ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்குப் பயன்படுத்தக்கூடிய 3 கத்திகள்[8], ஒரு கட்டர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் அதிநவீன 20 பிளேடுகள், கத்திரிக்கோல், கையுறை, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன[9]. இவையெல்லாம் அவன் உபயோகப் படுத்திய கருவிகள் என்றாகிறது[10]. சித்த வைத்தியர் கொலைசெய்வதற்கு இந்தப் பொருள்களைப் பயன்படுத்தியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[11]. இவையெல்லாம் சோதனைக் கூடத்திற்கு ஆராய அனுப்பப் பட்டுள்ளது[12]. கேசவ மூர்த்தியின் மீது சோழபுரம் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரமாகும்மருத்துவம்: இந்திய மக்கட்தொகை அதிகமாக-அதிகமாக, மக்களின் நோய்-சிகிச்சைக்கு மருத்துவர், மருத்துவமனை, மருந்து என்று எல்லாவற்றிற்கும் தேவை அத்கமாகிக் கொண்டிருக்கிறது. அந்நிலையில், இன்னொரு பக்கம் மருத்துவம், மருத்துவப் படிப்பு, மருத்துவமனை-சிகிச்சை என்று எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. இந்தியாவில் சிறந்த சிகிச்சைப் பெற குறைந்த அளவில் பணம் செலவழித்தால் போதும் என்ற நிலையும் அமெரிக்கர்-ஐரோப்பியர்களுக்குத் தெரிந்துள்ளது. குறிப்பாக “பை-பாஸ் சர்ஜரி” இந்தியாவில் செய்து கொள்வது மிகவும் அமெரிக்க-ஐரோப்பியர்களுக்குத் மலிவாக உள்ளது. தவிர வளைகுடா நாட்டு மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவ வியாபாரம் நன்றாகவே நடந்து வருகிறது. அவர்கள் மூலம் வருமானமும் நன்றாகக் கிடைக்கிறது. அதனால், இத்தகைய மருத்துவ மனைகள் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்பவதில்லை என்ற நிலைக்கே வந்து விட்டது எனலாம். ஆக இந்தியர்கள் சிகிச்சைப் பெரவேண்டும் என்றால், குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வைத்துக் கொண்டுதான் ஆச்பத்திரிக்குச் செல்லவேண்டியுள்ளது.
மருத்துவவசதிசேவை– சேவைத்தன்மையினைஇழந்துவிட்டது: அரசு ஆஸ்பத்திரிகளில் எல்லா வசதிகள் இருந்தாலும், தெரிந்தவர்கள் இல்லை என்றால், கவனிக்கப் படுவதில்லை. இல்லை, எல்லா இடங்களிலும், நிலைகளிலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், வேலை நடக்காது. ஒரு நாளில் நடப்பதை ஒரு மாதம் இழுத்து விடுவர். பொதுவாக, “அட்மிஸன்” ஆனால் தான் சிகிச்சை, இன்சூரன்ஸ் கிடைக்கும் போன்ற கன்டிஸன்களாலும், ஆஸ்பத்திரிகள் இந்த போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். மேலும், “அட்மிஸன்” என்றால், குடும்பம் பாதிக்கப் படும். நோயாளியைப் பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்றால், வீட்டில் சமைக்க, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, மேலும் வேலைக்குச் செல்ல என்று எல்லாவற்றையும் கவனிக்க முடியாது. இந்நிலைகளில் தான், சுயமருத்துவம், எளிதான சிகிச்சை அல்லது மாற்று முறையில் ஏதாவது கிடைக்குமா என்று நடுத்தர மக்கள் நினைக்கிறார்கள். அப்பொழுது தான் “போலி மருத்துவர்கள்” எனப் படுகின்ற மற்ற அலோபதி-அல்லாத மருத்துவர், நாட்டு மருத்துவர் முதலியோர் வருகின்றனர். முதலில் ஓரளவுக்கு நம்பிக்கைப் பெற்றதும், உள்ளூரில் மருத்துவர் என்ற பெயரைப் பெற்று விடுகின்றனர். பணம் வரவர கிளினிக் வளர்ந்து, ஆஸ்பத்திரி ஆகிவிடுகிறது. இப்படித்தான், இந்த சித்த மருத்துவரும் இருந்துள்ளார்.
50 பேருக்குசுன்னத்செய்தார்: என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுன்னத் என்பது முஸ்லிம்கள் கட்டாயமாக செய்து கொள்ள வேண்டிய ஒரு சடங்கு ஆகும். 50 பேருக்கு இவர் சொன்னது செய்துள்ளார் என்றால் நிச்சயமாக அவர்கள் முஸ்லிம்களாக தான் இருக்க வேண்டும். இல்லை அதில் சிலர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக செக்ஸ் ரீதியில் தான் அவர் அத்தகைய சுன்னத் செய்திருக்க வேண்டும். ஏனெனில், உடலுறவு இன்பம் நீட்டிக்க மற்றவர்களும் சுன்னத் செய்து கொள்வதாகத் தெரிகிறது. மேலும் இங்கு பாலியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ள ஒருவர் இவரிடம் சிசிச்சைக்கிற்காக வந்தது, அவருக்கு அதிகமாக மருந்து கொடுத்தது மற்றும் உடலுறவு கொண்டது போன்ற விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளதால், ஒருவேளை இவர் பாலியல் ரீதியிலாக மருத்துவ சிகிச்சை கொடுக்க முயற்சித்துள்ளார் அல்லது அதில் தான் ஒரு தெரிந்த மருத்துவர் என்ற நிலையில் புகழ விரும்பு அத்தகைய நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளார் என்றும் கருத முடிகிறது.
செக்ஸ் மருத்துவத்தில் ஈடுபட்டாரா?: ஏனெனில் அவர் தயாரித்ததாக சொல்லப்படுகின்ற அந்த உணவு, அல்லது மனித மாமிசம் கொண்ட மருந்து, அல்லது அத்தகைய ஒரு மருத்துவ கலப்பு, என்றெல்லாம் சொன்னாலும், அத்தகைய மருந்தை தயாரித்து யாராவது ஒரு நோயாளிக்கு கொடுத்து, அதன் விளைவை சரிபார்த்து அதன் மூலமாக அத்தகைய பாலியல் நோய் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வருவதற்காக எத்தகைய பரிசோதனையை, அதாவது “கிளினிக்கல் டெஸ்டிங்” என்று சொல்வார்கள், கையாண்டார் என்பதற்கு சந்தேகம் வலிக்கிறது. கேரளாவில் அத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன, அதற்கு நரபலிம் கொடுக்கப்படுகிறது போன்ற செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை இவரும் அத்தகைய சிகிச்சையில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. நிச்சயமாக சமூகத்தில் இத்தகைய “போலி மருத்துவர்களிடம் ”மற்றவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீபாவளிக்குச்சென்றவர்காணாமல்போனது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27)[1]. சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பிய போது மாயமானார்[2]. அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். அசோக்ராஜன் சென்னைக்கு சென்று சேர்ந்துவிட்டாரா எனக் கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஊருக்கு போன அசதியில் உறங்கிக்கொண்டிருப்பார் என நினைத்த பாட்டி, சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவினர் மூலம் அசோக்ராஜ் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். அப்போதும், அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பிலேயே இருந்துள்ளது. அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.
15-11-2023 அன்று பாட்டி போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இதனால், பயந்துபோன பாட்டி பத்மினி சோழபுரம் போலீசில் கடந்த 15 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். பாட்டி பத்மினி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் சோழபுரம் கடைத் தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. இதுவரை இதுபோன்ற சிக்கல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறிய குடும்பத்தாரும் நண்பர்களும், அசோக்ராஜன் ஊருக்கு வந்தபோது சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
17-11-2023 அன்று கேசமூர்த்தியை கைது செய்த போலீஸ்: இதன் அடிப்படையில், போலீசார் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கும் அசோக்ராஜனுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி என்னிடம் அழுதார். பின்னர், நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதுதான் நடந்தது எனத் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து சலித்துப்போன போலீசார், தங்கள் பாணியில் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அப்போது, பொலபொலவென நடந்ததை கொட்டி போலீசாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. அவர் சொல்வதைக் கேட்கும்போதே குமட்டும் அளவுக்கு கொடூரம் வெளிப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளிவந்த விவகாரங்கள்: கேசவமூர்த்தியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். மூலிகை செடிகளை வைத்து ‘கிறுக்கி முறுக்கி’ என்ற மருந்தைத் தயாரித்து, அதை தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கேசவமூர்த்தியிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய கேசவமூர்த்தி, இதையே காரணமாக வைத்து அவரை மசியவைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். ஆனால், அசோக்ராஜன் இதை மறுத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த அசோக்ராஜன், நாட்டு மருத்துவர் கேசவமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது, அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்த கேசவமூர்த்தி, அந்த மருந்தை சாப்பிட வைத்துள்ளார். அதன் பிறகு, அசோக்ராஜனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிறகு அசோக்ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதில், எங்கே நாம் சிக்கிக்கொள்வோமோ என அஞ்சிய கேசவமூர்த்தி, அசோக்ராஜின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் உள்ளே புதைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அசோக்ராஜனின் பிறப்புறுப்பை வெட்டி தனியாகப் புதைத்துள்ளார்[3]. மேலும், அவரது உடலில் இருந்த இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து அதனை சமைத்து சாப்பிட்டும், தான் வளர்க்கும் நாய்க்கும் விருந்தாகப் படைத்துள்ளார் கேசவமூர்த்தி[4]. இதனை எல்லாம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் கேசவமூர்த்தி சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர்.
[1] தமிழ்.ஒன்.இந்தியா, கும்பகோணம்சித்தவைத்தியர்வீட்டைசுற்றிதோண்டதோண்டஎலும்புகள்.. திடுக்கிடும்தகவலால்அதிர்ச்சி, By Velmurugan P Updated: Wednesday, November 22, 2023, 16:21 [IST].
05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!
பசுமாடுகளைவடமாநிலத்தொழிலாளர்கள்சேர்ந்துபாலியல்வன்கொடுமையில்ஈடுபட்டது: பவானி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை பாலியல் வன்கொடுமையில் வட மாநில தொழிலாளர்கள் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று “தமிழ் முரசு,” என்ற மாலை நாளிதழில் செய்தி 10-12-2022 அன்று வெளிவந்தது[1]. மற்ற பிரபல நாளிதழ்களில் தேடிப் பார்த்தபோது வந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு இணைதளத்தில் “தமிழ் முரசு,” நாளிதழில் வந்துள்ள செய்தியை அப்படியே, அது வெளியிட்டுள்ளது[2]. பவானி – மேட்டூர் ரோடு பகுதியில் ஜீவா நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்[3]. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளதால் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறையற்ற கற்பழிப்புகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது[4].
களவியலா– கற்பியலா, மிருகங்களுடன்புனைவதுதமிழர்களின்கலாச்சாரமா?: மிருகங்களுடன் புனைவது, உடலுறவு வைத்துக் கொள்வது, “சங்க காலத்திலிருந்து உள்ளது,” என்று ஏதாவது ஆதாம் உள்ளதா, “கீழடியில்” ஏதாவது கண்டு பிடிக்கப் பட்டதா, அதனால், போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும், “களவு” முறையில் மறைக்க வேண்டும் என்று, ஏதாவது “களவியல்” சித்தாந்தம் உளளதா? பசுக்கள் தான் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உட்பட்டுள்ளது, அதனால், “சனாதனிகள்,” சங்கிகள் தான் கவலைப் படவேண்டும், மற்ற தமிழர்கள் கவலைப் படவேண்டாம் என்றெல்லாம் உள்ளதா? சரி, அந்த பசுக்கள் கொடுக்கும் பாலை இனி மனிதகள் உட்கொள்ளலாமா, எந்த பிரச்சினையும் வராதா, என்றெல்லாம் பற்றி யாராவது விளக்க முடியுமா? “களவியலா-கற்பியலா” என்று டிவி தொலைக்காட்சிகளில் வாத-இவாதம், பட்டி மன்றங்கள் நடட்துவார்களா?
இக்கொடூரத்தில்ஈடுபட்டதொழிலாளர்கள்அனைவரும்வாகனம்மூலம்அங்கிருந்துஉடனடியாகஉடமைகளுடன்வெளியேற்றப்பட்டது: இத்துணிகர வன்கொடுமை சம்பவம் கடந்த 5-ம் தேதி [05-12-2022 அன்று] அரங்கேறியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் காயங்களுடன் திரும்பியதைக் கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரணையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த, பவானி வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வந்த பசுக்களிடம் வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வடமாநிலத்தைச்சேர்ந்ததொழிலாளர்கள்’ என்றுகுறிபிடப்பட்டு, அடையாளம்மறைக்கப்படுவது: ஆனால், தொடர்ந்து,“வடமாநிலத்தைச்சேர்ந்ததொழிலாளர்கள்’ என்று குறிபிடப் பட்டு, அவர்களின் பெயர்களைக் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. போக்சோ சட்டத்தில் கூட பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளத்தைத் தான் வெளியிடக் கூடாது என்றுள்ளது. இங்கு பாலியல் ரீதியில் பாதிக்கப் பட்டவை பசுக்கள் என்று தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிறகு, வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது – வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளது முதலிய கொடிய-குரூர-பயங்கரமான குற்றங்களை, குற்றம் புரிந்தவர்களை ஏன் மறைக்க வேண்டும்?
யார்அந்த “வடமாநிலத்தொழிலாளர்கள்” ?: “இக்கொடூரசம்பவத்தில்ஈடுபட்டதொழிலாளர்கள்அனைவரும்வாகனம்மூலம்அங்கிருந்துஉடனடியாகஉடமைகளுடன்வெளியேற்றப்பட்டதுதெரியவந்தது,” எனும் போது, அவ்வாறு ஏன் செய்யப் பட்டது என்று திகைப்பாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள், அதிலும் இத்தகைய, இயற்கைக்கு மாறான “பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது” தெரிய வந்துள்ள போது, அதை மறைக்கும் முயற்சி எதைக் காட்டுகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில், “வடமாநிலத் தொழிலாளர்கள்” அதிகம் வருவதால், வந்து பல இடங்களில் வேலை செய்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது, குறைகிறது என்று பரவலாக, வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் வெறுப்பு, காழ்ப்பு போன்றவை வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. குற்றங்களில் அவர்கள் தாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில், அவர்கள் யார் என்று சொல்லப் பட வேண்டும்.
பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள்என்றாலும்தெரிவிக்கப்படவேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.
அடையாளம்மறைப்பதுஎக்யூலரிஸமாஅல்லதுகம்யூனலிஸமா?: பீஹார், உத்திரபிரதேசம் என்றால் தூற்றவேண்டும், மற்ற “வடமாநிலத் தொழிலாளர்கள்” என்றால் அமைதியாக இருக்க வேண்டும், “பங்களாதேசத்தவர்” என்றால் இன்னும் அமுக்கி வாசிக்க வேண்டும், அதிலும் “முஸ்லிம்கள்” என்றால், மூச்சே விடக் கூடாது என்று ஏதாவது சம்பிரதாயம், தீர்மானம், கட்டுப்பாடு, என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்காளம் மூலம் வருவதால், “கூட்டணி தர்மம்” ஏதாவது தடுக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம், தொடர்பு, இணைப்பு என்று உள்ளதா என்றும் தெரியவில்லை. “செக்யூலரிஸம்” அதசார்பற்ற நிலை, சமதர்மம், என்றெல்லாம் பேசிக் கொண்டு, கடைசியாக, “ஓட்டு வங்கி அரசியல்” எனும் போது, “கம்யூனலிஸமாகி” அதை சித்தாந்தங்கள் மூலம் முலாம் பேசி, போற்றிக் கொன்டாடும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பவானிபோலீசார்அறிக்கைபெற்றமாவட்டஎன்னசெய்வார்?: ஆட்சியர் இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று செய்தி கூறுகிறது. சரி, அறிக்கை பெற்ற, வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர், படித்தப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று 11-12-2022 ஆகிறது, ஆறு நாட்களாகியும் ஒன்றும் செய்யவில்லையா? அந்த “வடமாநிலத் தொழிலாளர்கள்” வசதியாக அனுப்பப் பட்டு மறைந்து விட்டனரா?
திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!
திராவிடமேடைகளில், திராவிடபாரம்பரியங்களில்இப்பேச்சுகள்எல்லாம்சகஜமப்பாதான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.
அநாகரிகமான, ஒழுங்கீனபேச்சாளர்கள்திமுகவில்உருவாகுவதுஎப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார்[1]. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் – பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.
ஆர்.கே.நகரில்திமுகபொதுக்கூட்டமும், சாதிக்பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள்வடசென்னையில்கட்சியைவளர்த்தோம். அந்தகாலத்திலிருந்துஅண்ணன்சீதாபதியில்இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில்இருந்து, இளையஅருணாவரைதிமுகவில்வளர்த்துஉள்ளார். இன்னும்வளர்த்துக்கொண்டுஇருக்கிறார்கள். ஆனால், பாஜகவில்இருக்கும்தலைவர்களைபொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6]. “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
அமித்ஷாதலையில்மயிர்முளைத்தாலும்முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்புதாமரைமலர்ந்தேதீரும்என்றுதலைமேல்கையைஉயர்த்திசொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..
குஷ்புஎதிர்ப்புத்தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.
கனிமொழிமன்னிப்புக்கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.
திராவிடமேடைப்பேச்சாளர்களின்நாரசாரஅநாகரீகவார்த்தைப்பிரயோகம், பெண்மையைத்தூற்றும்போக்கு, மரத்துப்போனஅல்லதுசொரணையற்றவசனங்கள்ஏற்றுக்கொள்ளப்படும்விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள். மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.
திராவிடபாரம்பரியகெட்டவார்த்தைபேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.
[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள்குறித்துஇழிவாகபேசியதிமுகவினர்… குஷ்பூமுறையீடு… மன்னிப்புக்கேட்டகனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.
[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”
[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாகபேசியதிமுகபேச்சாளர்.. கண்டனம்தெரிவித்தகுஷ்பு.. மன்னிப்புகேட்டகனிமொழி.. நடந்ததுஎன்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,
[14] திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.
[15] இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.
தெய்வத்தின்சொந்ததேசத்தில், அதிகம்எழுத்தறிவுகொண்டமாநிலத்தில்நிர்வாணபூஜை, நரபலிமுதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)
கேரளஅரசுமாந்திரீகநரபலிநிபுணன்பைத்தியம்என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில்மனநிலைசரியில்லாதவர்களால்தான்இப்படிசெய்யமுடியும். இதுநவீனசமுதாயத்திற்குசவாலாகஉள்ளது. இதுபோன்றதவறானஎண்ணங்கள்மற்றும்மூடநம்பிக்கைகளைஒதுக்கித்தள்ளிவிட்டு, அனைத்திலும்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும், இந்ததீமையைஎதிர்த்துப்போராடவேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].
கேரளாவும்ஆபாசப்படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன. கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.
கேரளாவில்சிறுவர், சிறுமியரின்ஆபாசவீடியோக்களைசமூகவலைதளங்களில்பரப்பியவிவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில் சமீப காலமாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக சர்வதேச அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம் சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட் டிஸ்க், யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர்ஆபாசவீடியோபரப்புகிறவர்களுக்கு 5 வருடசிறைதண்டனையும், ₹10 லட்சம்அபராதமும்விதிக்கப்படும். பி–ஹண்ட்சோதனைமேலும்தீவிரப்படுத்தப்படும். கேரளாமுழுவதும் 84 பேர்தீவிரமாககண்காணிக்கப்பட்டுவருகின்றனர். விரைவில்மேலும்பலர்கைதுசெய்யப்படுவார்கள். பலவாட்ஸ்அப், பேஸ்புக்குரூப்புகள்கண்காணிக்கப்பட்டுவருகின்றன,” இவ்வாறு அவர் கூறினார்.
கேரளபோர்ன், மாந்திரீகம், கொலைஎல்லாம்திட்டமிட்டுநடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.
[1] ஜீ.நியூஸ், கேரளாநரபலி: போலிசாமியார்முன்உடலுறவு! நரபலிகொடுக்கஇதுதான்காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.
ரோஸ்லியைக்கொன்றுஉடலைஅறுத்துபூஜைசெய்தது: பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்பெண்ணின் கூக்குரல், அழுகுரல் எல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லையா போன்ற விவரங்களும் தெரியவில்லை. உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், மந்திரத்தால். தந்திரத்தால், நிறம் மாறவில்லை, ஒன்று நடக்கவில்லை. முஹம்மது சபி எப்படி பணம் வரும் என்ற ரகசியமும் தெரியவில்லை. பகவல்சிங்-லைலா தம்பதி கோபித்துக் கொள்ள, முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்ய, அதற்கும் ஒப்புக் கொண்டனர்.
அடுத்தபலிகடா – பத்மா: கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இப்பொழுது, தமிழக ஊடகங்களில், இச்செய்தி உச்சத்திற்குச் சென்றுள்ளது. முதலில் முஹமது சபியின் பெயரை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை, அமுக்கி வாசித்தது, ஆனால், இப்பொழுது குறிப்பிட ஆரம்பித்து விட்டன என்பதையும் கவனிக்கலாம். ஆக, ஊடகங்கள் கூட “கேரள மாடல்,” “தமிழக மாடல்” என்றுதான் வேலை செய்கின்றன போலும். இருப்பினும், இரு மாநில முதல்வர்களும் இந்த செய்தியை மறந்து, இந்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் டிவியில் விவாட்தம் ஏற்பாடு செய்யவில்லை.
ஆகஸ்ட்–செப்டம்பர்ஆதங்களில்தான்ரோஸ்லிமுறையேபத்மாகாணவில்லைஎன்றுபுகார்கொடுத்தது: ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகமதுசபி, மொஹம்மதுஷஃபியார்?: முதலில் உடகங்கள் இவனது பெயரை அமுக்கி வாசித்தன, அதற்குள் உள்ளூர் நாளிதழ்கள் பகவல்சிங் சிபிஎம் நிர்வாகி என்றெல்லாம் குறிப்பிடப் பட்டவுடன், இவனது பெயர் பிரதானமாக குறிப்பிடப் பட்டது. முகமது ஷாஃபி / ரஷீத் மாந்திரீகராக – மலையாள மாந்தீரிகன் – உள்ளூரில் அறியப்படுகிறார்[1] என்று பிபிசி மரியாதையுன் குறிப்பிடுகிறது. ஷபி, தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார் என்கிறது இன்னொரு இணைதள நாளிதழ். வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார். இப்படி ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஒரு முஸ்லிம் எப்படி கேரளாவில் இவ்வாறு மந்திரவாதியாக இருக்கிறான், தந்திரங்கள் செய்கிறான் என்றெல்லாம் விளக்கவில்லை. அதாவது, கேரளாவில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் போலிருக்கிறது.
முகமது சபி / ரஷீத் என்ற கேரள மந்திரவாதி: பல பெயர்களில் உலா வரும் இவன் ஒரு தாதா போலத்தான் கருதப் பட்டு வருகிறான். இவன் பெரிய பணக்காரன் என்றும் தெரிகிறது. அவனிடத்தில் பேரூந்து, ஜீப், கார் என்று நான்கு வாகனங்களை வைத்திருக்கிறான். ஒரு ஓட்டலை நடத்தி வருகிறான். அங்கு தான் தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் வந்து செல்வது வழக்கம். ரோஸ்லி, பத்மா முதலியோர் இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிகிறது. இவர்களிடம் தத்தம் தொழில்-வியாபார ரீதியில் தொடர்புகளும் இருந்து வருகின்றன. எர்ணாகுளத்தில், காந்திநகரில் இவனுக்கு வீடும் இருக்கிறது. போதாகுறைக்கு, ஊடகங்களின் செய்திகள் இவன் போதை மருந்து, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு முதலியவற்றிலும் ஈடு பட்டு வந்துள்ளான் என்றுள்ளது. ஆக, ஒரு சாதாராண ஆளால் இத்தனையும் செய்ய முடியாது.
கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும்அதிகமானவழக்குகள்அவா்மீதுபதிவுசெய்யப்பட்டுள்ளன: ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது[2]. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். பிறகு எப்படி வெளிவந்தார் என்று தெரியவில்லை. அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன, என்று குறிப்பிட்டு, கஞ்சா கடத்தல், போதை மருந்து, விபச்சாரம் என்றெல்லாம் அடுக்குகின்றன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன[3]. இருப்பினும் வெற்றிகரமாக வெளியில் ஜாலியாக சுற்றி வந்து, இத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவனது செல்வாக்கை கவனிக்கலாம். அந்த அளவுக்கு அரசியல், அதிகாரம் முதலிய ரீதிகளில் அழுத்தம் கொண்டவர்களின் பாதுகாப்பு இருப்பதும் தெரிகிறது.
ஷபியின்மனைவிமறுப்பது: முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில்[4], சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.
கேரளாவில்மலையாளமாந்தீரிகனால்நரபலி: கேரளா, “தெய்வத்தின் சொந்த தேசம்,” “கடவுளுக்கே உரிய நாடு” என்றெல்லாம் ஒருபக்கமும், இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு கொன்ட மாநிலம் என்று இன்னொரு பக்கமும் சொல்லப் பட்டு வருகின்றது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ளவர்கள் மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், செக்யூலரிஸவாதிகள், மார்க்சீயவாதிகள், என்றெல்லாமும் அறியப் பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆதிக்கத்துடன் அரசியல், அதிகாரம் முதலியவற்றில் கோலோச்சி வருகிறார்கள். இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் மலையாளிகள் பரவியுள்ளார்கள், இமய மலைக்கு சென்றாலும், அங்கு ஒரு நாயர், “டீ ஸ்டால்” வைத்திருப்பார் என்ற அளவுக்கு பேசப் பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்திலிருந்து தான் அடிக்கடி கற்பழிப்பு, செக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. இப்பொழுது, எல்லாம் சேர்ந்த ஒரு குரூரமான செய்தி வெளிவந்துள்ளது. ஒரு மலையாள மாந்திரீகன் நரபலி கொடுத்துள்ளான் என்ற செய்தி தான் அது.
பகவல்சிங் – சகலகலாவல்லவன் – மாந்திரீகம்மூலம்பணம்பெறஆசைப்பட்டது: பகவல் சிங் – உள்ளூர் சிபிஎம் கட்சி நிர்வாகி, தலைவர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இவர் – மசாஜ் சிகிச்சையாளர், ஆயுர்வேத மருத்துவர், பாரம்பரிய வைத்தியர், ஹீலிங் நிபுணர் என்றும் அறியப் படுகிறார். அதாவது மருத்துவத்தில் சகலகலா வல்லவன் போன்று திகழ்கிறார் போலும். இவரது மனைவி லைலா – அதாவது, இது எந்தமத பெயர் என்று தெரியவில்லை. “பகவல் சிங்” என்றாலும் புரியவில்லை, இவர் சீக்கியரா, கிறிஸ்துவரா தெரியவில்லை. எல்லாமே செக்யூலரிஸத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த தம்பதி தான், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்[1] என்கிறது விகடன். இங்கு விகடனுக்கு “தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்று மட்டும் தான் புலப்படுகிறது. அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தவித்த நிலையில், இவ்வழியில் மாட்டிக் கொண்டனர், என்றும் இன்னொரு ஊடகம் கூறுகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா என்றால், கேரளாவில் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
பகவல்சிங் – சிபிஎம்கட்சிக்காரர்கூட: முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின[2]. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்[3]. அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த் வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் (CPM Pathanamthitta area secretary P.R. Pradeep) ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்[4], “பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்,” என்று கூறியுள்ளார். முதல் மனைவியை 15 வருடங்களுக்கு முன்னர் விவாக ரத்து செய்தார். சிபிஎம் ஊட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். புகைப் படங்களும் உள்ளூர் மலையாளம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்பொழுது, இப்பிரச்சினை உண்டாகியுள்ள நிலையில் கட்சி மறுக்கிறது.
ஷிகாப்என்றமுஹம்மதுமந்திரவாதிதொடர்புகொண்டது: எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களும் கொடுத்திருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். இதையெல்லாம் சிபிஎம் நிர்வாக எப்படி நமினார் என்று தெரியவில்லை. பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கோர-குரூர சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது[5]. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன, என்று தமிழில் இணைதள ஊடங்கள் விவரிக்கின்றன.
ரோஸ்லியைமுஹம்மதுஷபிகூட்டிவந்தது: முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த / ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும்[6] ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார்[7]. அதாவது ஓஸ்லியும் ஒப்புக் கொண்டாள் என்றாகிறது. அப்படியென்றால், அத்தகைய வியபாரமும் அங்கு நடந்து வருகிறது என்றாகிறது. அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்[8]. பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர், என்று விவரிக்கிறது தினகரன்[9]. இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்தான்[10]. அப்பொழுது, போர்ன் படம் எடுப்பதாக ரோஸ்லி நினைத்தாள் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. “நிர்வாண பூஜை” என்று சில வர்ணிக்கின்றன. பிறகு கொலை செய்துள்ளனர் என்று முடிக்கின்றன[11]. உடலுறவு கொண்டான், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12]. தலைப்புகள் இட்டாலும், உள்ளே ஒன்றும் விவரங்கள் இல்லை.
[4] AsiaNetNews, Party finally confirms, ‘Bhagwal Singh accused in human sacrifice case is CPM worker’, Web Team, First Published Oct 12, 2022, 1:15 PM IST; Last Updated Oct 12, 2022, 1:15 PM IST.
[11] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், விடியவிடியசெக்ஸ்டார்ச்சர்.. மனிதகறிசாப்பிட்டமிருகங்கள்.. கேரளபயங்கரம்..!, Written by WebDesk, October 12, 2022 11:17:02 pm.
யார் இந்த ஈஷ்வர்சந்திரன்சுப்ரமணியன்?: இப்பொழுது 39 / 45 வயாதான இவர், அமெரிக்க பல்கலைகழகத்தின் எம்.எஸ் பட்டதாரி, திருமணம் ஆகாதவர்[1]. அசோக் நகர் / பழைய / மேற்கு மாம்பலத்தைச்சேர்ந்தவர்[2]. கம்பெனிகளுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், இப்பொழுது, வேலையில்லாமல் இருக்கிறார்[3]. அந்த தனிநபர் யூ-ட்யூப் செனலுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது, சீல கருத்துகளை நீக்கிவிடும் படி கேட்டுக் கொண்டிருந்தார். அதனால், அவர் பேசியதில் எது வெட்டப் பட்டது, ஒட்டப் பட்டது என்பது தெரியாது. ஊடகங்கள் இவ்வாறு சில மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கிறது. அவரது பேசும் தொணியைக் கேட்கும் போது, மிகவும் உயர்வு நவிற்சியில், மிகைபடுத்தி, கேலியாக (sarcastic, cynical, ironical, derisive, sardonic) பேசுவது தெரிகிறது. காளமேகப் புலவர் பாணியில் ஔவையார் சொன்னது போல இருந்தது.
காந்தியை பசுவுடன் ஒப்பிட்டதால், அவரின் விரோதிகள் என்று சொல்லப் படும் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் இவர்களை எப்படி உதாரணமாக சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஏனெனில், நடுநடுவில், என்ன, நான் சொல்வது புரியுதா என்றும் கேட்கிறார். தலித்ஸ்தான், பாகிஸ்தான், திராவிடஸ்தான் கேட்ட அவர்களை விடுத்து, தேசத்திற்கு பாடுபட்ட காந்தி என்ற பசுவை கோட்சே கொன்றது தகுமோ என்பது போல பேசியது கவனிக்க வேண்டும்.
வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?: இந்திய அரசமைப்பில் மக்களிடையே வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இதன்படி ஒரு குடிமகனை அவரின் இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுபவர் தண்டிக்கப்படுவார். குறிப்பாக, சமய நம்பிக்கைப் பற்றி கேலி பேசி புண்படுத்துவோர் கடுமையாக தண்டிக்க்கப்படுவர், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்திற்கு அடையாளமாக எந்த ஒரு தனி மதத்தையும் குறிப்பிடவில்லை. பகுதி 25 (1) இன் படி “அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகள் அளிக்கப்பட்டு அவர்களின் சமய நம்பிக்கையை கொண்டிருக்கவும் பரப்பவும் உரிமை அளிக்கப்படுகிறார். பகுதி 19 (Article 19) அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு உரிமையை வழங்குவதுடன், பொது நாகரிகம், நீதி கருதி சில இடங்களில் வரைமுறை அளித்துள்ளது. ஆனால், தினம்-தினம் திராவிடத்துவவாதிகள் இந்துமதத்தைத் தாக்கி வருவதை காணலாம். ஆனான பட்ட ஸ்டாலினே, திருமண மந்திரங்களைப் பற்றி ஆபாசமாக பேசியது தெரிந்த விசயமே. பிராமணகளை கேலி பேசுவது, திட்டுவது, வைவது, ஆபாசமாக பேசுவது, சித்தரிப்பது என்பதும் ஊடகங்களில் சர்வசாதாரணமான விசயமாக் இருக்கிறது.
சட்டம், சட்டப்பிரிவுகள்சொல்வதுஎன்ன?[4]: பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்
பிரிவு 153B(1)பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது
A ) ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்
B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற
C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்
மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
295A: மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆனண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
100-வருடதிராவிடத்துவபாரம்பரியம்வெறுப்பு–துவேச–ஆபாச–அருவறுப்புபேச்சுஎன்பதாகும்: 70 வருடங்களுக்கு முன்னர் ஈவேரா / பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு ஆறுமுகம், தீக்குச்சி சண்முகம், எஸ்.ஏ. அசோகன், வெற்றிகொண்டான், என்றெல்லாம் இருந்தனர். திக-திமுக-தமிழ் பிரிவினைவாதிகள், நக்சலைட் வகையறாக்கள் பேச்சை கேட்டவர்களுக்கு மற்றவை ஒன்றும் திகைப்படையச் செய்யாது. சாதாரணமாக, திகவினர் இந்துவிரோத பேச்சுகளை அள்ளி வீசும் போது, பெண்கள் ஓடாத குறையாக வேகவேகமாக சென்று விடுவதை கிராமங்களில், நகர்புறக் கூட்டங்களில் பார்த்திருக்கலாம். ஐயப்பன், ஐயப்பன் நம்பிக்கைக்கு எதிராகக் கூட கேவலமாக பேசி, ஆபாசமாக பிட் நோட்டீஸுகளை கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆர்.எஸ்.பாரதி, சீமான், ஜார்ஜ் பொன்னையா, எச். ராஜா, கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர் கே சாமி, சாட்டை முருகன், தட்க்ஷிணாமூர்த்தி, ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்று பட்டியல் நீள்கிறது. புகார்கள், கைதுகள், பெயிலில் வெளி வருவது, வழக்குகள் கிடப்பில் கிடப்பது, மறந்து விடுவது என்பனவெல்லாம், அரசியல், அதிகாரம், ஆதரவு, பரஸ்பர ஆதாயம் என்ற விதங்களில் தீர்மானிக்கப் படுகின்றன.
சிந்தனைக்குசிலகருத்துகள்: அரசு, ஆட்சி, சித்தாந்தம்….முதலியன எப்படி இருந்தாலும், இந்துக்கள் தமிழகத்தில் தங்களது உரிமைகளுடன் வாழ வேண்டும்.
1. ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் முட்டாள் இந்துவா, மெத்தப் படித்த (இரண்டு அமெரிக்க எம்.எஸ்) இந்துத்துவவாதியா, இந்து தீவிரவாதியா?
2. இருந்த இடம் பழைய மாம்பலமா, அஷோக்நகரா? AK-47, வெடிகுண்டுகள் எல்லாம் கைப்பற்றப் பட்டனவா? பிறகு எப்படி இந்து தீவிரவாதி ஆனது?
3. ஒருவன் தன்னை தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டால் தீவிரவாதி ஆகி விடுவானா, இல்லை குண்டு வெடித்து சிறையில் இருந்தும் வெளியே வர பரிந்துரை செய்யப் படுபவன் உத்தமன் ஆவானா?…
4. இந்த இந்து தீவிரவாதியை இந்து சட்ட வல்லுனர்கள் கப்பாற்றுவார்களா, பலிகடா ஆக்கி விடுவார்களா? பெயிலில் வர ஏற்பாடு செய்வார்களா, போராட்டம் நடத்துவார்களா?.
5. வெறுப்புப் பேச்சு என்றால், அவ்வாறு பேசியவன் எல்லோருமே கைதாகி, சிறைக்குச் சென்றிருக்க வேண்டுமே? வீடியோக்கள் உள்ளனவே? அவர்கள் புனிதர்களா?
6. சட்டத்தின் முன்னனெல்லோரும் சமம் என்றால் – three Sections of 153 (provocative speech to incite riot), 153A(1) (for trying to create causing disharmony between religious groups) and 505(1)(B) (intent to cause fear or alarm to the public) of the Indian Penal Code – இவையெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுமா?
7. கடந்த காலத்தில் இதே பிரிவுகளில் எத்தனை புகார் பதிவு, கைது, சிறை, பெயில், தண்டனை வழங்க பட்டன என்று கூற முடியுமா?
8. கோட்ஸே தாசன் என்றெல்லாம் பறைச்சாற்றிய எந்த ஒரு பேஸ்புக் இந்துத்துவ வாதியும் தைரியமாக கூவக் காணோமே? புத்தகம், சிவராத்திரி என்று பஜனை செய்து கொண்டிருக்கிறார்களே?
9. அந்த வீடியோவின் முழு பேச்சு, எந்த ஊடகமாவது வெளியிட்டுள்ளதா? பேசிய விவரங்கள் எல்லோருக்கும் தெரியுமா? புகார் கொடுத்தருக்குத் தெரியுமா?
10. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
[1] The Hindu, Ashok Nagar resident booked for hate speech, Special CorrespondentCHENNAIFEBRUARY 28, 2022 21:43 IST; UPDATED: FEBRUARY 28, 2022 21:43 IST.
திராவிடத்துவஇந்துவிரோதம்தெரிந்தவிசயம்தான்: திராவிடத்துவ இந்து-துவேசம், எதிர்ப்பு, பழிப்பு, காழ்ப்பு, தாக்குதல் எல்லாமே மக்களுக்குத் தெரிந்த விசயங்கள் தான். ஈவேராயிஸம், பெரியாரிஸம், ஈவேரா இந்துவிரோதம், பெரியாரிஸ இந்துவிரோதம், பிள்ளையார் சிலைஉடைப்பு, ராமருக்கு செருப்பு மாலை (அன்றும், இன்றும்) பெரியார் விமர்சன சகிப்புத் தன்மையின்மை, பெரியாருக்கு பிரமாண்டமான சிலை, புத்தக கண்காட்சியை பெரியார் மையம் ஆக்கியது, பெரியாரை மையம் ஆக்கியது, இவற்றையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. திக-திமுக மற்றும் தமிழக திராவிடத்துவ அடிப்படைவாதிகள், தமிழ் பிரிவினைவாதிகள், தமிழ்-போர்வையில் உலவ்ரும் மற்ற இந்தியவிரோத சக்திகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, பிஜேபியை எதிர்க்கிறேன் என்ற போர்வையில், இந்துவிரோதமாக, அதிகமாகவே செயல் பட்டு வருகின்றன. திராவிடியன் ஸ்டாக், திராவிடியன் மாடல் போன்ற முகமூடிகளில் தைரியமாக செயல்பட ஆரம்பித்து விட்டன. கோவில்களை சுரண்டி, சொத்துக்களை அபகரிக்க அரசு-அதிகாரம் முதலியவற்றுடன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன.
திமுகவந்தவுடன்கோவில்பணம்சுரண்டல், கோவில்இடிப்புமுதலியனஆரம்பித்தது: முதலில் கொரோனா போர்வையில் அன்னதானம் என்று இந்து அறநிலையத்துறை பணத்தை காலி செய்தது. கோவில் நிலங்களில் குத்தகைக்கு உள்ள பள்ளிகள் முதலியவற்றை குறிவைத்து, அவற்றை தாக்க ஆரம்பித்தனர். அதற்கு பாலியல் தொல்லை போன்ற வழக்குகளையும் போட்டு, விளம்பர, பிரச்சார ரீதியில் முனைந்து வேலை செய்தனர். ஆனால், கிருத்துவ-துலுக்க பள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த போது, மக்களுக்கு உண்மை தெரிய ஆரம்பித்தது. உள்ளாட்சி தேர்தல் குறிவைத்து, கோவில்களை இடிக்க ஆரம்பித்தனர், ஆனால், மசூதி-சர்ச்சுகளை தொடவில்லை. ஏற்கெனவே நடந்து வந்த வழக்குகளையும் கிடப்பில் போட வைத்தனர். இஸ்லாமிய தீவிரவாதம், குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த தீவிரவாத கோஷ்டிகளும், குளிர்விட்டு, பூணூலை அறுப்போம் என்று கிளம்பி விட்டன. ஆக பிஜேபி-எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில் இடிப்பு, பூணூல் அறுப்பு, கோவில் நிலங்களை அபகரித்தல், அபகரிப்பை சட்டரீதியில் சரிசெய்தல், …இவையெல்லாம் என்ன என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்நிலையில் தான், மெத்தப் படித்த ஒரு முட்டாள் இந்து உளறியதை வைத்து, புகார் கொடுத்து, கைது செய்திருக்கும்படலும் அரங்கேறியுள்ளது.
ஈஸ்வர்சந்திரன்சுப்பிரமணியன்என்பவரின்வீடியோபேச்சு: தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டது. இதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1 வார்டில் பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்[1]. இதுதொடர்பாக, அந்த வார்டில் தனியார் யூ டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. ஒரு தாமரை மொட்டுவிட்டது இப்படிதானா? என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவர் பேசினார்[2]. அப்படியென்றால் அந்த செனல், வீடியோ எடுத்தவர்கள், பரப்பியவர்கள் எல்லோரும் அதே குற்றத்தை செய்தவர்க்ள் அல்லது செய்ய உதவியவர்கள் என்றெல்லாம் வாதிட முடியுமா?. அம்பேத்கர், பெரியார் ஆகியோரை கோட்சே போட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று கூறி, ‘தான் ஒரு இந்து தீவிரவாதி’ என தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நபரை சைபர் க்ரைம் போலீசார் 27-02-2022 அன்று கைது செய்தனர். ஆனால், முன்னால்-பின்னால் சொன்னதை ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றனர்.
பெரியார்திராவிடர்கழகமாவட்டதலைவர்கண்ணதாசன்என்பவர்கொடுத்தபுகார்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் கடந்த 27ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 25ம் தேதி யுடியூப் சேனலில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது, சென்னை மாநகராட்சி தேர்தலில் 134வது வார்டில் பாஜ வேட்பாளர் உமா ஆனந்தன் என்பவர் வெற்றி பெற்றது குறித்து, தனியார் யுடியூப் சேனல் ஒன்று அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டது. அப்போது ஒருவர், ‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்பதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டு தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து, என்று அந்த நபர் பேசியது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3] தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்களை வன்மத்துடன் கொலை செய்ய வேண்டும் என அந்நபர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்சந்தோஷ்என்பவர்ஒடுத்தபுகார்மற்றும்மிரட்டல்: அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[4] என்று கூறியிருந்தார். வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரும் இதே கருத்தை வலியுறுத்தி திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்[6]. அதன்பேரில், விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்[7]. விசாரணையில், அசோக் நகரைச் சேர்ந்த / மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன் (45) என்பவர்[8], தனியார் யுடியூப் சேனலில் அம்பேத்கர், பெரியார் குறித்து அவதூறு கருத்துகள் கூறியும், தான் ஒரு இந்து தீவிரவாதி என்றும் கூறி பேட்டி அளித்தது தெரியவந்தது[9]. இதையடுத்து, ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் மீது ஐபிசி 153, 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று அதிரடியாக கைது செய்தனர்[10].இந்த வழக்குத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், ‘அம்பேத்கர், ஈவேரா குறித்து இனி அவதூறாகப்பேசினால் எதிர்மறை விளைவுகள் கடுமையாக இருக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!
சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன்கொடுத்தநிதிநிறுவனஅதிபர்சிவராஜ்எங்களின்வறுமைநிலையைசாதகமாகபயன்படுத்திஉல்லாசத்திற்குஅழைத்தார். வரமறுத்தபோதுஅதிகவட்டிதரவேண்டும்என்றுகூறிமிரட்டினார். இதனால்பயந்துபோனநாங்கள்அவரதுபண்ணைவீட்டிற்குசென்றோம். அங்குசிவராஜ்எங்களைமிரட்டிஉல்லாசமாகஇருந்தார். இதனையடுத்துஅவர்தனதுசெல்போனில்எடுத்தஆபாசகாட்சிகளைஎங்களின்குடும்பத்தினருக்குகாட்டிவிடுவதாகமிரட்டி, பலமுறைபண்ணைவீட்டிற்குஅழைத்துசென்றுகற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].
பாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3]. மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].
கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.
ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;
ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?
[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.
[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.
[3] தினமணி, பெண்களைபாலியல்பலாத்காரம்செய்துவிடியோஎடுத்தவழக்கில்வட்டிக்கடைக்காரருக்கு 4 ஆயுள்தண்டனை, By தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM.
[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.
[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.