Archive for the ‘குழந்தை திருடுதல்’ Category

அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?

ஜூலை 29, 2010

அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?

மதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா?: போலீஸ் சந்தேகம்[1]: மதுரையில் இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகிஉள்ளனர். இவர்களை பிடிக்க அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ல் நாணியை காணவில்லை. ஜூலை 19ல், வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் “வி’ வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் தேடுகின்றனர். அதேபோல், ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும் (13) ஜூலை 21ல் மாயமானார்.

மதுரையில் காணப்படும் விளம்பரம்: “தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள், தகப்பன்மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால்,……..சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேறுபாடு இன்றி, இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி”, என்று அந்த விளம்பரம் கூறுகிறது. அப்பொழுது, சாதாரணமாக பாசம், கடமை, கட்டுப்பாடு முதலிய ரீதியில் பிள்ளைகளை வளர்த்து வருபவர்கள், காப்பாற்றி வருபவர்கள் முதலியோர்கூட, ஏன் பிள்ளைகளை அங்கு சேர்த்துவிடக்கூடாது? ஒருவேளை அங்கு நன்றாகப் பார்த்துக் கொள்வார்களோ என்னவோ? அல்லது வீட்டில் இருந்தால் பிரச்சினை, அங்கேயே இருக்கட்டும்………………இப்படி குழந்தைகளை அனாதை இல்லாத்தில் சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

அறிவிப்பு

Regd. No. 80/95

தமிழக அரசு பதிவு எண் : 186/2003

1.  தாய் அல்லது தந்தையை இழந்த  மாணவர்கள்.

2.  தகப்பன் – மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள்.

3.  பெற்றோர்  நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால், 3/36/36, நெல்லையப்பர் தெரு, திருநகர், மதுரை – 6 எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும், சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேருபாடு இன்றி, 4 வது வகுப்பு முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை (boys only) இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி.

மேலே குறிப்பிடப் பட்டுள்ளதுபடி மாணவர்கள்
இருந்தால் உடனே காரியதரிசிக்கு விண்ணப்பிக்கவும்.

Er. J. அந்தோனிமுத்து, ஓய்வு பெற்ற E.B.  பொறியாளர்

காரியதரிசி, சிறுவர் நல இல்லம் (சுவிசேஷ அனாதை இல்லம்)

3-36/36, [C-196] நெல்லையப்பர் தெரு,

திருநகர் எழாவது ஸ்டாப் ,  திருநகர் , மதுரை – 625 006.

பெண்கள், ஆண்கள் காணாமல் போகும் மர்மம் என்ன? இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்றனர். வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31ல் வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ல் காணவில்லை. சமீபகாலமாக “ஆள் காணவில்லை’ என போலீசார் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கிருத்துவர்கள் பாலியல் என்றால், முஸ்லீம்கள் நரபலியியலா? சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க அந்தந்த ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கிருத்துவர்களைப் பொறுத்த வரைக்கும், பெரும்பாலான வழக்குகள் பாலியல் ரீதியாகவே இருந்துள்ளன[2]. முஸ்லீம்களைப் பொறுத்தவரைக்கும், முன்னமே நரபலி வழக்குகள்-செய்திகள் இருந்தாலும், இப்பொழுதுதான், ஒரளவிற்கு வெளிப்படையாக பேசப்படுகிறது[3]. இது முஸ்லீம்களின் நரபலி-மாந்திரீகவியல் சித்துவேலைகளுக்கு இப்படி பயன்படுத்தப் படுகிறார்களா என்பதை தீர ஆராயவேண்டியுள்ளது.

அரசிற்கும் மக்கள் நலவாழ்வில் பொறுப்பிருக்கிறது: கோடிக்கணக்கில் சினிமா, நாடகம், கூத்து…………என்று செலவழித்து, மக்கள் பணத்தை விரயம் செய்து வரும் அரசின் பொறுப்பை இதில் மறக்கமுடியாது. மக்களின் நலவாழ்வைவிட, அத்தகைய தமாஷாக்களுக்கு செலவழிப்பதைக் கண்டு மக்கள் பொறுத்திருக்க முடியாது. விளம்பரங்கள் மூலம் நாங்கள் செய்துவிட்டோம் அஎன்று பறைச்சாட்டிக் கொண்டிருக்கமுடியாது. இப்படி கேவலமாக, பயங்கரமாக, சமூக-மனித-நேயங்களுக்கு எதிராக பேய்-பிசாசு-அரக்கத்தன குர்ருரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அரசு தூக்கிக் கொண்டிருக்கமுடியாது. இது மதுரையில் மட்டும் இருக்காது, தமிழகத்தில் மற்ற இடங்களிலும் இருக்கக் கூடும். ஆகவே, அரசுதுறை அமைச்சர்கள், அதிகாரிகல் முதலியோர் இதில் கவனம் செல்லுத்தி உன்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

வேதபிரகாஷ், குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை, https://socialterrorism.wordpress.com/2010/01/30/குழந்தைகள்-விபச்சர-மையமாக/

வேதபிரகாஷ், அனாதை இல்லம் நடத்தும் இன்னுமொரு ஷாஜி!!, https://socialterrorism.wordpress.com/2010/01/27/அனாதை-இல்லம்-நடத்தும்-இன/

வேதபிரகாஷ், இன்னுமொரு வில் ஹியூம்!, https://socialterrorism.wordpress.com/2010/01/26/இன்னுமொரு-வில்-ஹியூம்/

வேதபிரகாஷ், அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?, https://socialterrorism.wordpress.com/2010/01/14/அமலனிந்காமலீலைகளுக்கு-எ/

வேதபிரகாஷ், பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி!, https://socialterrorism.wordpress.com/2009/12/25/பெண்-குழந்தையை-பெற்று-ஆண்-க/

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-4/

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-3/

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-2/

வேதபிரகாஷ், குழந்தகைகளை வதைப்பது, வாட்டுவது, சதாய்ப்பது!, https://socialterrorism.wordpress.com/2009/12/11/குழந்தைகளை-வதைப்பது-வா /

வேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/


[1] தினமலர், மதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா?: போலீஸ் சந்தேகம், ஜூலை 27,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48577

[2] வேதபிரகாஷ், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை, http://christianityindia.wordpress.com/2010/07/11/சிறுமியைப்-பலாத்காரம்-செ/

வேதபிரகாஷ், குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்! , http://christianityindia.wordpress.com/2010/07/08/குமரியில்-வில்-ஹியூமை-மி/

வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?,http://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களிந்பாலியல/

[3] வேதபிரகாஷ், காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!, http://secularsim.wordpress.com/2010/07/28/காளி-உத்தரவுப்படிதான்-ந/

வேதபிரகாஷ்,முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!, http://islamindia.wordpress.com/2010/07/26/முஸ்லீம்-மாந்திரீக-நரபலி/

வேதபிரகாஷ், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)!, http://islamindia.wordpress.com/2010/07/26/முஸ்லீம்-மாந்திரீக-நரபல2/

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்!

மார்ச் 30, 2010

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

செக்ஸிற்காக வளர்க்கப் படும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

அதற்காகவே வேலை செய்யும் நம்பிக்கயான ஊழியர்கள்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

விசுவாசமான ஊழியம் செய்யும் பரிசுத்த ஆவியால் ஆசிர்வாதிக்கப் பட்டவர்கள்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

செக்ஸ்-டூரிஸத்தை ஊக்குவிக்கும் அயல்நாட்டுக் கிருத்துவர்கள்

"ஏசு பதிலளிக்கிறார்" - சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை

“ஏசு பதிலளிக்கிறார்” ….

ஏசுவின் வீடு

ஏசுவின் வீடு- சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை - Plot No.11/295, Vasantha street, Golden george nagar, ..., Chennai - 600.

செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாஸ்டர்கள், செக்ஸ்-போதகர்கள் தோன்றியுள்ளது, அந்த தொழில் நன்றாக நிறுவப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

பணிவிடை போர்வையில் செக்ஸ் கொடுக்கப்படும்

church-abused-men-sodonomy

church-abused-men-sodonomy

Bethel-develpoment-trust

Bethel-develpoment-trust

இறையியலை இப்பலானத் தொழிலுக்கு நியாயப்படுத்துதல்

லிபரேஷன் தியோலஜி (விடுதலை இறையியல் = Liberation Theology) போல செக்ஸ்-தியோலஜியை (பாலியல் இறையியல் = Sex Theology) உருவாக்கியுள்ள இறையியல் வல்லுனர்கள்

தூய்மையான கர்ப்பம் (Immaculate conception), கன்னியாஸ்திரீ சேவை (Nunnery), ஏசுவின் தெய்வீக காதலிகள் / மனைவிகள் (Brides of Christ), ஜேஹோவாவின் சேவகியர் (Slaves of Jehovah), புனித புணர்ச்சி சடங்குகள் (Sex-Rites, Sex-Ritual), கூட்டுப் புனர்ச்சி (Hermatic Sexulaism)………………….முதலியவை மறைமுகமாக அறிமுகப் படுத்தல்.

இதற்காக சிறுவயதிலிருந்தே தயார்படுத்தல்

மனம்-உடல் கட்டுப்படுத்தல், தயாராதல், ஏற்புடையதாக்குதல், தகவமைத்தல், உடன்படுதல், சமர்ப்பித்தல் முதலிய ரீதியில் உருவாக்கப்படும் தெய்வீக விபச்சாரிகள்

குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ஜனவரி 30, 2010
குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
ஜனவரி 30,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5052

இந்தியா குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக மாறியுள்ளதுபுது : “குழந்தைகளை அதிக அளவில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக, இந்தியா மாறியுள்ளது. இந்த பயங்கர அபாயத்தை ஒழிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பச்சாபன் பச்சோ அந்தோலன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இது சம்பந்தமான குற்றங்கள்: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், அது தொடர் பான மோசடிகளும் அதிகரித்துள் ளன. இதுபோன்ற குற்றங்கள் அபாயகரமானவை. இந்த குற்றங் களை ஒழிக்க, சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த யோசனையை பரிசீலிக்கும் படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.

காரணங்களைக் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது: நாட்டில் நிலவும் வறுமையாலும், பெரிய அளவிலான வேலை இல்லா திண்டாட்டத்தினாலும், குழந்தைகள் விபசாரம் நடக்கிறது.  இதனால், நமது மதிப்புமிக்க கலாசாரம் சீரழிந்து விடுகிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளின் மையமாக இந்தியா மாறிக் கொண்டிருக் கிறது. குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவோருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவை பயன்படுத்துவது பற்றி, அரசு பரிசீலிக்க வேண்டும்.

உலகமயமாக்கலுக்காக குழந்தைகளை பலிகடாக்களாக்க முடியாது: நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது.  இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது  சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இன்னுமொரு வில் ஹியூம்!

ஜனவரி 26, 2010

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி!

திசெம்பர் 25, 2009

குற்றம் :ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்

பதிவு செய்த நாள் 12/26/2009 12:31:20 AM

பெண் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அந்த குழந்தையை போட்டுவிட்டு, இன்னொரு பெண் பெற்றெடுத்த ஆண் குழந்தையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார்!

Swine Fluசென்னை : மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.  நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா? டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.
அப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆண்குழந்தை வேண்டுமென்றதால் திருடினேன்! விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

என்னத்தை விசாரித்து என்ன செய்யபோகிறார்கள்? ஆண்குழந்தை வேண்டுமென்றால், ஆண்குழந்தையைத் திருடிவிட்டாள்.

அதேபோலத்தான், தமிழச்சிகள் எனக்கு வேண்டிய ஆண்மகன்கள் வேண்டும் எனும்போது திருடி இருக்கிறார்கள்! அவர்கள் திருமணமானவர்கள் என்றதுகூட கவலை இல்லை! ஏனெனில், தாமும் திருமணம் ஆனவர்கள்தாம்!

என்னே சமத்துவம்! சமத்துவ தாம்பத்தியம்!! இதுதான் திராவிடம் என்பதா?

ஏன் பகுத்தறிவு பெண்களைத் திருத்தவில்லை? புராணக் கதைகளை கிண்டல் செய்தார்கள், செய்கிறார்கள். பகுத்தறிவு என்றார்கள்.

மூட நம்பிக்கைகளை விரட்டுவோம் என்றார்கள்!

இறகு எதற்கு இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன?

மாறாக, இவர்கள் தங்களது வாழ்க்கையில் மற்றவர்கள் பின்பற்றுவது போல நடந்தார்களா என்றால் அடுவும் இல்லை.

தலைவர்களுக்கு எல்லாம் ஒன்றிற்கு மேல் மனைவிகள், துணைவிகள், இத்யாதி வகைகள்.

அதில் அங்கீகரிக்கப்பட்டது, படாத வகைகள்.

ரகசியமாக உள்ளது.

சரி, பெண் தலைவிகள் – அவர்களும் சளைத்தவர்கள் இல்லை!

ஒன்றிற்கு மேல் மட்டுமல்ல! உள்ளூர், வெளியூர் என பல ரக கணவர்கள்.

விவாகரத்தெல்லாம் பகுத்தறிவாகிவிட்டது!

இல்லரமோ புகுத்தறிவாகிவிட்டது. ஐந்து / பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கணவன், இப்பொழுது ஒரு கணவன்!

முடிந்தால் அடுத்தவள் கணவனையேத் திருடுகிறாள்!

அதனால் நியாயம், தர்மம் இவற்றில் சிறிதுகூட பயம் இல்லாமல் போய்விட்டது.

இதோ புறப்பட்டு விட்டாள், புரட்சி தமிழச்சி!

நான் குழந்தைகளையேத் திருடுவேன் என்று!

பெற்றெடுத்த மற்றவளும் பெண்தானே என்று அந்த தமிழச்சி நினைக்கவில்லையா?

இத்தனைக்கால பகுத்தறிவு ஆட்சி அவளுக்குப் பாடம் புகட்டவில்லையா?

இல்லை, நானும் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் பாதையை பின்ப்ற்றுகிறேன் என்று கிளம்பி விட்டார்களா?

வாழ்க தமிழ்! வாழ்க தமிழச்சிகள்!! வாழ்க தமிழ் திருடிகள்!!!